மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1999-ம் ஆண்டு, ஜூன் 8-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கும் பல கறுப்பு பக்கங்களுக்கு காவல்துறை காரணமாக இருந்துள்ளது. காவல்துறை தவறுகள் நிகழ்த்தும் போதெல்லாம் அதற்கு துணை போகும் வகையில் அரசுகளும் செயல்பட்டுள்ளன. 2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவம் போல அதற்கு 19 வருடங்கள் முன்பு காவல்துறையின் அத்துமீறலால் திருநெல்வேலியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை பற்றிய கோபத்தை…

மேலும் படிக்க