அரசின் சிறந்த திட்டத்திற்கு டாட்டா காட்டும் அதிகாரிகள்

தமிழக அரசு திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் பல ஊராட்சி பகுதிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் திட்டம் செயல்படுவது போல பில்லை போட்டு காசை மட்டும் களவாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து ஊரைக் குழியில் மக்கும் குப்பைகளை கொட்டியில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மக்காத குப்பை குழியில் கொட்டி பிரித்து உரத்திற்கு பயன்படுத்த பல முன்னெடுப்புகள் அரசு…

மேலும் படிக்க

தங்கக் கட்டிகள் கடத்தல் விரைவில் கைதாவார்கள்

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தவர் சேகர்பாபு எவ்வளவு சுருட்ட முடியுமோ முறைகேடாக அவ்வளவு சுருட்டிட்டார் இதற்கு இடையில் இந்து அறநிலை துறையில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 3000 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வெளிநாடு கொண்டு சென்றுள்ளார்கள் இந்த தங்கம் திரும்பவே இல்லை இந்த நிலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது இந்து அறநிலை துறையில் பணிபுரியும் அனைத்து துணை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவினை…

மேலும் படிக்க

கோவை சிறுமி பாலியல் மரணம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதால் பாதுகாப்பு குறைகிறது

சமீபத்தில் கோவை மாவட்டம் சூளூரில் பத்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இதை செய்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு அனைத்து பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளி விட்டார்கள். ஆனால் இது என்ன கொடுமை என்றால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் போது போலீஸ் உயர் அதிகாரி ரம்யா அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகிறார் இவர் திமுக அதிகாரி என்று தெரிகிறது….

மேலும் படிக்க

சல்ஸா பாலியல் குற்றவாளி

இந்தப் புகைப்படத்தில் தவெக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்சை சந்தித்து திருவிளக்கை பரிசளிப்பவர் பாலியல் குற்றவாளியான சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.அவரது மனைவி. இந்தக் கார்த்திக் முனுசாமி காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் போது அங்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2024 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், காளிகாம்பாள் கோவில் பூசாரி…

மேலும் படிக்க

MLA சிந்துவின் அடாவடி முதல்வரின் நடவடிக்கை என்ன?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் இருக்கையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் சிந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆணையர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பின்னர் நகராட்சி ஆணையர் தனலட்சுமியை இன்னொரு இருக்கையில் அமர வைத்துவிட்டு என்ன திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஆணையர் இருக்கையில் அமரக்கூடாது என்பது சட்டப்படி விதி மீறலாகும் நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி ஆணையர் தான் நகராட்சியின் நிர்வாக அதிகாரி ஆவார் நகராட்சி கூட்டத்தில்…

மேலும் படிக்க

மறைமலை நகராட்சியை கண்டித்து MLAவிடம் கோரிக்கை மனு…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சிக்குட்பட்ட சப்டாங்குளம் ஊரில் சுமார் 60 வருடகாலமாக வசித்துவரும் மக்கள் குடி நீர் பயன்படுத்தும்  குளத்தில் கழிவுநீர் கலந்துள்ளது. என பல வருட காலமாக அரசியல்வாதிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் விஷக்காய்ச்சல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய் தாக்குகிறது என்று பல முறை நகராட்சியில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை….

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி மீது மத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கும் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மீது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நமது வில் வாய்ஸ் சிறப்பு செய்தியாளர் சதானந்தம் அவர்கள் புகார் ஒன்றை 20/5/2026 காலை 11.30 அளவில் தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்டோர் ஆணைய த்தின் இயக்குனர் திரு. ரவி வர்மன் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார் அதில் கூறி இருப்பதாவது நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன், வில் வாய்ஸ் இதழில் பணிபுரிந்து வருகிறேன். நடந்து…

மேலும் படிக்க

கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள்

அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நகர்வுகள், முடிவுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சியும், மச்சான் சார்லஸ் மார்ட்டினும் பொறுப்பு துறந்தாலும், சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவின் அத்தை…

மேலும் படிக்க

தர்மபுரி மாவட்டத்தில் ஊடகத்துறை மாமுல்வசூல் உல்லாசம்!மாவட்ட நிர்வாகம் உடந்தை

ஒரு சில 24×7 நிருபர்கள் நாங்கள்தான் மாவட்டத்தில் முன்னணி நிருபர்கள் மற்றவர்கள் யாரும் இல்லை என அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தங்களை முன்னிலைப்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் மற்ற நிருபர்கள் மத்தியில் வேதனையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது  தருமபுரி மாவட்டத்தில் முக்கிய  நிறுவனங்களின் நிருபர்கள் மற்றும் சில தனக்கு சாதகமான நபர்களை தன் வசப்படுத்திக் கொண்டு மாவட்டத்தில் நாங்கள் தான் முதன்மை நிருபர்கள் வேறு யாரும் இல்லை என அரசியல் பிரமுகர்கள் முதல்…

மேலும் படிக்க

என் வழக்கிற்கு பயந்து முதலமைச்சரை சந்தித்த ஜோதிநிர்மலாசாமி

முன்னாள் பத்திரப்பதிவுத்துறை தலைவர் மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி (ஓய்வு) தற்போது தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் ஆணையராக திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு வழங்கினார் இவர் கோபாலபுரத்தின் செல்லப்பிள்ளை முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின்  வலது கை இடது கை எல்லாம் இவரே, இவர் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் திடீரென்று சந்தித்துள்ளார். இது குறித்து பலவிதமான செய்திகள் வருகின்றன ஏதாவது ஒரு…

மேலும் படிக்க