சல்ஸா பாலியல் குற்றவாளி
இந்தப் புகைப்படத்தில் தவெக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்சை சந்தித்து திருவிளக்கை பரிசளிப்பவர் பாலியல் குற்றவாளியான சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.அவரது மனைவி. இந்தக் கார்த்திக் முனுசாமி காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் போது அங்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2024 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், காளிகாம்பாள் கோவில் பூசாரி…
