மெரினா கடற்கரையில் மாபியா கும்பல் ஐகோர்ட்? நமது வழக்கறிஞருக்கு கிடைத்த வெற்றி
மெரினா கடைகள் தொடர்பான வழக்கில் தங்களையும் இணைக்க கோரி 600 க்கும் மேலான வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் இதன் பின்னணியில் வாத்தியார் கும்பல் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது என உயர் நீதிமன்றம் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியை சேர்ந்த தேவி உள்ளிட்டோர் மெரினாவில் கடைகள் ஒதுக்க கோரி மனுக்களை பரிசீலனைக்கும் படி மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தர விடக்கோரி சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. மீண்டும் விசாரணை இது தொடர்பான…
