அரியலூர் நகராட்சிக்கு மக்கள் வரி செலுத்தும் ஊமையா? – பேரிடர்களுக்கு மத்தியில் வாழும் பெரியார் நகர்!

அரியலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பெரியார் நகர் 5வது தெரு, இன்று ஆடு, மாடு, பன்றிகள் அலையும் பகுதியாக மாறியுள்ளது. இந்த விலங்குகளால் ஏற்படும் துர்நாற்றம், தூய்மையின்மை, மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்து குறித்து அதிகாரிகள் சற்றும் கவலைப்படவில்லை. இந்தப் பகுதியில் மின் கம்பம் இருந்தும், ஒரு தெருவிளக்கும் நிறுவப்படவில்லை. இரவில் பகிரங்க இருட்டில் மக்கள் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழு வீதியில் முள்வேலி கூட அமைக்கப்படவில்லை. சுகாதார வசதிகள் முற்றிலும் ஏமாற்றம்தான். இதில்…

மேலும் படிக்க