கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…

மேலும் படிக்க

மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பிரபல ரவுடி சிடி மணி நடந்தது என்ன?

பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மாபியாக்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம் இதோடு இல்லாமல் சில வழக்குகளையும் தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் முன்னாள் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களின் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எவ்வளவு ஆண்டுகள் தான் நிலுவையில் இருக்கும் திமுக அரசு இருக்கும் வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பல்லாவரம் சார்பதிவாளர் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்பிரமணியம் மற்றும் சேலம் மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர்…

மேலும் படிக்க

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக புகார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் IOB வங்கி மேலாளர் பாலமுருகன்

2022 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம்குறித்து நமது இதழில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சென்னை கொரட்டூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் பாலமுருகன் நமது பத்திரிகை ஆசிரியர்மீது மூன்று வழக்குகள் துவங்கினார்.ஆனாலும் அவரால் நிரூபிக்க முடியவில்லை இந்த மோசடியைச் செய்தது பாலமுருகன் இதுகுறித்து அம்பத்தூர் நீதிமன்றம் பாலமுருகன் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உத்தரவிட்டு வந்தது. ஆனால் கொரட்டூர் ஆய்வாளர் கண்டுகொள்ளவே இல்லை…

மேலும் படிக்க

அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார். இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை. சிறப்பு ஆய்வு…

மேலும் படிக்க

ரிதன்யா மரணம் – பாசத்துக்கும் பாசாங்குக்கும் இடையே ஒரு உயிர் மடிந்தது!

ரிதன்யா – அழகான தமிழ் பெயர், விஜய் டிவி புகழின் மகளின் பெயராகவும் பரிசில் கிடைத்தது. ஆனால், இன்று அந்த பெயர் தமிழகமெங்கும் ஒரு மன வேதனையின் சின்னமாக பேசப்படுகிறது. அவள் ஒரு மதிப்புமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். தந்தையின் பாசத்தால் வளர்க்கப்பட்டு, ஐந்து கோடியே மதிப்பிலான மணவிழாவில் பாசத்தோடு கட்டிக்கொடுக்கப்பட்டாள். ஆனால் அந்த பாசமும், அதன் பின்னனியிலிருந்த மறைந்த patriarchal culture-ஐ யாரும் கவனிக்கவில்லை. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல்கள் தொடங்கின. கணவனின் குடும்பத்திலிருந்த அழுத்தங்கள்,…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சிக்கு மக்கள் வரி செலுத்தும் ஊமையா? – பேரிடர்களுக்கு மத்தியில் வாழும் பெரியார் நகர்!

அரியலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பெரியார் நகர் 5வது தெரு, இன்று ஆடு, மாடு, பன்றிகள் அலையும் பகுதியாக மாறியுள்ளது. இந்த விலங்குகளால் ஏற்படும் துர்நாற்றம், தூய்மையின்மை, மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்து குறித்து அதிகாரிகள் சற்றும் கவலைப்படவில்லை. இந்தப் பகுதியில் மின் கம்பம் இருந்தும், ஒரு தெருவிளக்கும் நிறுவப்படவில்லை. இரவில் பகிரங்க இருட்டில் மக்கள் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழு வீதியில் முள்வேலி கூட அமைக்கப்படவில்லை. சுகாதார வசதிகள் முற்றிலும் ஏமாற்றம்தான். இதில்…

மேலும் படிக்க

நிகிதா புகாரால் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் ஆண்களின் உரிமை பற்றிய மௌன சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது…

நமது நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகள் மற்றும் சட்டங்கள் உள்ளன – மகளிர் ஆணையம், மாதர் சங்கம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் போன்றவை அன்றாடமாகச் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று ஆண்களுக்கென ஒரு சட்ட அமைப்போ, ஆணையமோ, உரிமை இயக்கமோ இல்லையே என்பது கவலையளிக்கிறது. சமீபத்தில், அஜித் குமார் என்ற வழிபாட்டு தள ஊழியர்மீது, நிகிதா என்ற பெண், தனது நகை காணவில்லையெனப் பொய் புகார் அளித்த சம்பவம், மிகக் கோரமாக முடிந்தது. அவர்மீது நடவடிக்கை…

மேலும் படிக்க