PART 4 1000 கிட்னிதிருட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சுளுக்கு எடுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டியது தமிழக அரசின் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
