நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
அரசு ஒப்பந்தாரர் மற்றும் வீட்டு வரிக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை அதே ஊரில் பணியமர்த்த துடிக்கும் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராம சுந்தரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி துணிந்து செயல்படும் அபிராம சுந்தரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் சில ஊராட்சி செயலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த…
