ஆத்தூர் வருவாய்துறை நடவடிக்கை செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டுமே!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ராமநாயக்கன்பாளையம் கிராமம் வசிஷ்டர் நதிக்கரையில் அமைந் துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியாயி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கடந்த 75 ஆண்டு காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோயிலில் கடந்த மாசி மாதம் 4 நாள் 16.2.2026 திங்கட்கிழமை அன்று மயான கொள்ளை திருவிழா செய்வதாக ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினரால் முடிவு செய்யப்பட்டு திருவிழா பத்திரிக்கை அடித்து ஆட்டோ விளம்பரம் செய்து ஊர் பொது மக்களுக்கு தெரியபடுத்தினோம். திருவிழா…

மேலும் படிக்க