கோவை சிறுமி பாலியல் மரணம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதால் பாதுகாப்பு குறைகிறது
சமீபத்தில் கோவை மாவட்டம் சூளூரில் பத்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இதை செய்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு அனைத்து பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளி விட்டார்கள். ஆனால் இது என்ன கொடுமை என்றால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் போது போலீஸ் உயர் அதிகாரி ரம்யா அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகிறார் இவர் திமுக அதிகாரி என்று தெரிகிறது….
