காமராஜர் ஒரு சகாப்தம்

நாகர்கோயிலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார் டெல்லியில் அவருக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது அந்தத் தேநீர் விருந்துக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு அனுமந்தப்பா அவர்கள்! அனுமந்தப்பா அவர்கள் காமராஜரினுடைய அரசியல் ஆழத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஒரு கேள்வி கேட்டார் Mr Kamaraj now a days in India unemployment problem is very heavy has…

மேலும் படிக்க

பொய் வரலாறு அம்பலமானது

பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண் டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதா வது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும், குசராத்தின் காம்பேவும், அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை…

மேலும் படிக்க