அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய எதற்காக அமலாக்கத்துறை துடிக்கிறது?

மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்கும் அதிகாரம் இந்திய அமலாக் கத்துறைக்கு இல்லை. ஆனால் அனைத்து ஆவணங்களையும் வரு மானவரித்துறைக்கு அனுப்பினால் வரு மான வரித்துறை இந்த நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்க முடியும். இதை எதிர்த்து இந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடட்டுமே! உயர்நீதிமன்ற உத்தரவ எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போவார்கள் உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அமைச்சர்களின் நிறுவனங்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்து…

மேலும் படிக்க

1 To 52 இஸ்லாமியர் வாக்குகளை திமுகவிடமிருந்து பிரிக்க முடியாது

தமிழக அரசியல் வரலாற்றில் இஸ்லாமியர்களை வளைத்து தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டது திமுக திமுகவை விட்டு இஸ்லாமியர்கள் ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு போட மாட்டார்கள் இது உண்மையாகும் இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அனைத்துக் கட்சியிலும் முஸ்லிம் சகோதரர்கள் பயணிக்கலாம் ஆனால் தேர்தல் என்று வந்து விட்டார் திமுகவுக்கு தான் வாக்களி ப்பார்கள் இது எப்படி என்று கீழே பாருங்கள் உங்களுக்கு புரியும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இஸ்லாமி…

மேலும் படிக்க