சார்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகர் அடாவடி
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு மது போதையில் வந்த தி.மு.க பிரமுகர், அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து இரு கால்களையும் மேஜையில் நீட்டியபடி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். என் டாக்குமெண்ட் என்னாச்சு எனக்கேட்டு அடாவடித்தனம் செய்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், வல்லம் வடகால் பகுதியைச்…
