ரிதன்யா மரணம் – பாசத்துக்கும் பாசாங்குக்கும் இடையே ஒரு உயிர் மடிந்தது!

ரிதன்யா – அழகான தமிழ் பெயர், விஜய் டிவி புகழின் மகளின் பெயராகவும் பரிசில் கிடைத்தது. ஆனால், இன்று அந்த பெயர் தமிழகமெங்கும் ஒரு மன வேதனையின் சின்னமாக பேசப்படுகிறது. அவள் ஒரு மதிப்புமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். தந்தையின் பாசத்தால் வளர்க்கப்பட்டு, ஐந்து கோடியே மதிப்பிலான மணவிழாவில் பாசத்தோடு கட்டிக்கொடுக்கப்பட்டாள். ஆனால் அந்த பாசமும், அதன் பின்னனியிலிருந்த மறைந்த patriarchal culture-ஐ யாரும் கவனிக்கவில்லை. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல்கள் தொடங்கின. கணவனின் குடும்பத்திலிருந்த அழுத்தங்கள்,…

மேலும் படிக்க