கலப்பு திருமணம் செய்யும் பெண்களை உஷார்…

மயிலாடுதுறையின் காதல், கொலை எச்சரிக்கை மணி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சமீபத்திய காதல் கொலை வழக்கு, கலப்பு திருமணத்தின் சிக்கல்களையும் சட்ட முரண்பாடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மாலினி, பத்தாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ஜோடி. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்திருந்த இவர்கள், சமூகக் கோட்டுகளை கடந்து நேசித்ததற்காக மரண வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாலினியின் தாய் விஜயா, கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால்,…

மேலும் படிக்க

ரிதன்யா மரணம் – பாசத்துக்கும் பாசாங்குக்கும் இடையே ஒரு உயிர் மடிந்தது!

ரிதன்யா – அழகான தமிழ் பெயர், விஜய் டிவி புகழின் மகளின் பெயராகவும் பரிசில் கிடைத்தது. ஆனால், இன்று அந்த பெயர் தமிழகமெங்கும் ஒரு மன வேதனையின் சின்னமாக பேசப்படுகிறது. அவள் ஒரு மதிப்புமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். தந்தையின் பாசத்தால் வளர்க்கப்பட்டு, ஐந்து கோடியே மதிப்பிலான மணவிழாவில் பாசத்தோடு கட்டிக்கொடுக்கப்பட்டாள். ஆனால் அந்த பாசமும், அதன் பின்னனியிலிருந்த மறைந்த patriarchal culture-ஐ யாரும் கவனிக்கவில்லை. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல்கள் தொடங்கின. கணவனின் குடும்பத்திலிருந்த அழுத்தங்கள்,…

மேலும் படிக்க