ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்

சீனா தனது சல்பூரிக் ஆசிட் ஏற்றுமதியை மே 2026 முதல் மூடப் போகிறது… ஈரான் – இஸ்ரேல் மோதலால் கடல் வழிப் பாதைகள் முடங்கிக் கிடக்கின்றன. இது ஏதோ ரசாயனக் கடையில் நடக்கும் பிரச்சினை அல்ல. இது நம் தட்டில் இருக்கும் சோறு, வாகனத்தில் இருக்கும் பேட்டரி, நம்முடைய கையில் இருக்கும் செல்போன் என அத்தனையையும் பாதிக்கும் ஒரு பெரும்“” பொருளாதாரச் சுனாமி!.””” ​“சல்பூரிக் அமிலம் “தொழிற்சாலைகளின் “இரத்தம்“…??!!! புவிசார் அரசியலில் “சல்பூரிக் ஆசிட்” ஒரு பலம்…

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் 1913-2013 வரை 18 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. 2013-2025 க்கு இடையே 13 ஆண்டுகளில் மேலும் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்பட்டது. இது எப்படி நடந்தது? இதேபோல் தமிழகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசினால், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. வக்பு…

மேலும் படிக்க