ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி

தனியார் நிறுவனத்தை சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஓய்வூதியம் (ரூ 15,000) மற்றும் இலவச வீடுகள் காப்பீடு என அனைத்தும் அரசு செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏன் அவசரமாக வெளியிடப்பட்டது, என்பதற்கு பதில் தேர்தல் தேதி இன்று வெளியாகும் என்பதால் தான். மக்கள் சேவை செய்யும் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் செவிலி யர்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத நீங்கள் குறிப்பாக அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் நிதி நெருக்கடி என்கிறீர்கள்? இவர்களுக்கு தேர்தல் நேரத்தில்,…

மேலும் படிக்க

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

அமைச்சர் நேரு மீது இந்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறை தலைவர் இரண்டு முறை கடிதம் எழுதியது. இந்த நிலையில் இந்த பதவியை காலியாக வைத்து உள்ளது திராவிட மாடல அரசு. இந்த பதவியில் தற்காலிகமாக தலைவரை நியமனம் செய்து வருகிறது நிரந்தர தலைவர் பதவி இல்லாததால் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய முடியவில்லை இதை திட்டமிட்டு திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு இடையில் இந்திய அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரு…

மேலும் படிக்க