பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மீது நடவடிக்கை என்ன?

மிகப் பெரும் ஊழல் அதிகாரியான, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, லஞ்ச வழக்கில், கையும்களவுமாகச் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைபட்டு கிடந்த இவரால் (FIR NO: 10/2017 -(8029197) dated 26-10-2017, பிணையில் (ஜாமீனில்) -வெளிவந்த பின், அவரது பணபலத்தில் மீண்டும், வேலையில் சேர்ந்து, வழக்கமான ஊழலைத் தொடர்ந்து செய்து வந்ததில், உயர் அதிகாரிகள் பெயரைத் தவறாகச் சொல்லி, பிரபு – வால் வசூலிக்கப்பட்ட, லஞ்சப்பணத்தை, பிரபுவே, வசூல் செய்து, திருத்துறைப்பூண்டி மற்றும், மன்னார்குடி,…

மேலும் படிக்க

போஸ்டரை கிழித்த பூந்தமல்லி RTO பூர்ணலதா மீது புகார்!

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா இவர் வாங்கும் லஞ்சம் குறித்து கடந்த இதழில் சுருக்கமாக வெளியிட்டு இருந்தோம் இதற்கான சுவரொட்டி களையும் ஒட்டி இருந்தோம் ஆனால் நமது சுவரொட்டிகளை ஆள் வைத்துக் கிழித்து அப்புறப்படுத்தி விட்டார் இதுகுறித்து பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் சில நல்ல உள்ளங்கள் நமக்குத் தகவல் கொடுத்தனர். பத்திரிக்கை போஸ்டருக்கு வித்தை தொடர்பாகப் பூர்ணலதா மீது போக் குவரத்து ஆணையருக்கு புகார் கொடுத்துள்ளோம்…

மேலும் படிக்க