தமிழ்நாடு மின்சார வாரியம் செங்கல்பட்டு கோட்டத்தில் அடையாளச்சேரி பகுதியில் வயர் மேனாகப் பணிபுரிபவர்ஜி V.S பாலு தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாலுவின் மனைவி சாந்தி மேட்டுத்தெரு, தாழங்காடு மரக்காணம் வடக்கு செய்யூர் வட்டம்பகுதி. செல்:9585211831 மகள் பெயர் இலக்கியா மருமகன் பெயர் தமிழ்மணி இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒரு புகார் வருகிறது இந்தப் புகாரை அனுப்பியது பொதுமக்கள் கப்பிவாக்கம் கிராமம் அந்தப் புகாரில் கூறியிருப்பதால்.
மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பணிந்து எழுதிக் கொண்ட புகார் யாதெனில் வேதாச்சலம் குமாரர் பாலு என்பவர் செய்யூர் கிராமத்தில் மின்சார துறை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார் இவர் இப்பகுதியில் சுற்றுவட்டாரங்களில் கத்திவாக்கம், கடப்பாக்கம், கோவைப்பாக்கம், சேம்புலிபுரம், வேடால், விளம்பூர், ஆற்காடு, பனையூர், மற்றும் செய்யூர் கார் மற்றும் பைக் வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
மேலும் பல நபரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்துள்ளார் கப்பிவாக் கத்தில் பொன்னம்மாள் கணவர் பெயர் சுவாமி கண்ணு செங்கல் சூளை போட்டுத் தருவதாக நாலு சவரன் வளையல், ரூபாய் 40 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். மேலும் சரளா ரூபாய் பத்தாயிரம், துலுக்காணம் 10,500 பெற்றுக் கொண்டார், பட்டா லோன் வாங்கி தருவதாகவும் கூறியும் சேம்புலிபுரம் கைமாற்றாக வாங்கிய பவுன் வரதன் என்பவரிடம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
கடம்பாக்கம் எஸ்.என்.கே மளிகை கடையில் மளிகை பொருள் வாங்கியதில் ஒரு லட்ச ரூபாய் கடன் வைத்துவிட்டு ஏமாற்றி வருகிறார் மற்றும் துணிக்கடையில் துணி எடுத்துவிட்டு ஒரு லட்சம் பாக்கி வைத்துள்ளார். இந்தப் பகுதியில் பல வகையில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். தனது மகளுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து உள்ளார்.
சாதாரண மின்வாரிய ஊழியராகப் பணி புரியும் பாலு தனது மகள் இலக்கியாவிற்கு 2021 ஆம் ஆண்டு 40 லட்சம்மேல் செலவு செய்து திருமணம் நடத்தியுள்ளார் மேலும் மாப்பிள்ளைக்கு ஒரு கார் மற்றும் 30 சவரம் நகை போட்டுள்ளார் மகளுக்கு வீட்டுமனை பல லட்சம் முதலீடு செய்து வாங்கி கொடுத்துள்ளார் மேலும் அவரது மனைவி சாந்திக்கு பல வகையான நகைகள் 100 சவரனுக்கு குறையாமல் வாங்கிக் கொடுத்துள்ளார் தன் மகன் செல்வத்திற்கு பல கோடி சொத்து சேர்த்துள்ளார். தனது மாமியார் வீடான ஆற்காட்டில் மூன்று மைத்துனர்கள் தனபால், சுந்தர், ஆறுமுகம் இவர்களுக்குத் தனித்தனியாக வீடு கட்டி கொடுத்துள்ளார். மேலும் பல வீட்டுமனைகளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் பட்டாவின் பெயர் மாற்றம் செய்துள்ளார். இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
வயர் மேன் பாலுவின் சொத்துப் பட்டியல்…!
செய்யூர் வட்டம் கொக்கரந்தாங்கல் பட்டா எண்: 960 சர்வே எண்:258 உட்பிரிவு 2கி1 0-81,00ஹெக்- ஏர் (1) சர்வே எண்:258 உட்பிரிவு 2சி, 0-69,50 ஹெக்- ஏர். (3) சர்வே எண்:258 உட்பிரிவு 201, 0-26,50 ஹெக்- ஏர்.(4) சர்வே எண்:258 உட்பிரிவு 208 0-30,50 ஹெக்- ஏர்.(5) சர்வே எண்:258 உட்பிரிவு 209, 0-30,50 ஹெக்- ஏர்.(6) சர்வே எண்:270 உட்பிரிவு 2, 0-12,50 ஹெக்- ஏர்.
தொடரும்…..
