அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!

அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது. முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது. அஜித்…

மேலும் படிக்க