திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தனலட்சுமி சீனிவாசனை ஒன்றும் செய்ய முடியாது!

சமீபத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட சித்தார்த் மருத்துவமனை திருச்சி தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஒரு தனியார் மருத்துவமனை புகார்கள் எழுந்த நிலையில் இந்த மோசடிகுறித்து தமிழக அரசுக் குழு ஒன்றை அவசரமாக நியமனம் செய்தது இதுகுறித்து நமது இதலில் முதல் பாகத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இப்போது கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. தமிழக அரசுமீதும் தமிழக அரசு நியமனம்…

மேலும் படிக்க

அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!

அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது. முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது. அஜித்…

மேலும் படிக்க