கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் *கல்லா கட்டும் காவல் ஆய்வாளர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்து கடை, மது அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்* கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஊக்குவிக்கும் விதமாக டவுன் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டி மாதம் மாமுல் பெற்றுக் கொண்டு  கள்ள சந்தையில் மதுவிற்கு நபர்களிடம்…

மேலும் படிக்க

இவரைப் போன்ற ஒரு கமிஷனர் சென்னைக்கு தேவையா?

தேர்தல் கமிஷன் வந்து இவரை இடம் மாற்றியது சென்னை கமிஷனர் அருண் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தினமும் எழுந்து கொண்டே இருந்தது குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரது செயல்பாடுகள் சுத்த மோசம் ஏனென்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு அமைச்சரும் ஒரு முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரும் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தவறான குற்றவாளிகளை பிடித்ததும் மட்டுமல்லாமல் அவர்களை என்கவுண்டர்களும் செய்திருக்கின்றனர் இவர் எந்த அளவுக்கு மாறி போய்விட்டார் என்றால் திமுகவின் மாவட்ட செயலாளர் போல…

மேலும் படிக்க

பொய் FIR பதிவிற்கு கடிவாளம்

உங்கள் கருத்தை அடிப்படையாக கொண்டு, தெளிவான மற்றும் தாக்கமுள்ள தூய தமிழ் கொள்கை அறிக்கை இதோ பொய் வழக்குகளுக்கு கட்டுப்பாடு – மக்கள் பாதுகாப்பு கொள்கை சுதந்திரத்திற்குப் பின்னர் பல ஆண்டுகளாக, நாட்டின் பல பகுதிகளில் உண்மையற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினரும் ஏழை மக்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை போதிய ஆதாரம் இன்றி பதிவு செய்யப்படுகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும். இதன் விளைவாக, குற்றமற்ற…

மேலும் படிக்க

இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் மலைக்க வைக்கும் சொத்துக்குவிப்பு

ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பா*லியல் தடுப்​புப் பிரிவில்​(1) ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் திருமங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். இவர் பணி​யின்​போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இவர் கடந்த 1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது போலீஸ் வேலையை தொடங்கினார். அதன்…

மேலும் படிக்க

அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!

அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது. முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது. அஜித்…

மேலும் படிக்க