அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர் விஜிலன்ஸ் போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி குப்பத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா பணியாற்றி வந்தார். அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய லத்தேரியை சேர் ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து சார்பதிவாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை…
