தர்மபுரி மாவட்டத்தில் ஊடகத்துறை மாமுல்வசூல் உல்லாசம்!மாவட்ட நிர்வாகம் உடந்தை

ஒரு சில 24×7 நிருபர்கள் நாங்கள்தான் மாவட்டத்தில் முன்னணி நிருபர்கள் மற்றவர்கள் யாரும் இல்லை என அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தங்களை முன்னிலைப்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் மற்ற நிருபர்கள் மத்தியில் வேதனையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது  தருமபுரி மாவட்டத்தில் முக்கிய  நிறுவனங்களின் நிருபர்கள் மற்றும் சில தனக்கு சாதகமான நபர்களை தன் வசப்படுத்திக் கொண்டு மாவட்டத்தில் நாங்கள் தான் முதன்மை நிருபர்கள் வேறு யாரும் இல்லை என அரசியல் பிரமுகர்கள் முதல்…

மேலும் படிக்க

பாப்பிரெட்டிப்பட்டியில் தாய்மார்களின் ஓட்டு திமுகவிற்கு வெற்றி முகத்துடன் பழனியப்பன்

236 சட்டமன்ற தொகுதிகளில் 60 வது தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி 236 தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 60வது சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி இந்த தொகுதியில் 1,27,836 லட்சம் ஆண்கள், 127,862 லட்சம்பெண்கள், மூன்றாம் பாலினம் 14என மொத்தம் 2,55,712 லட்சம்  வாக்காளர் உள்ளனர் 322 பூத்துகளைக் கொண்டுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தற்போது மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனுபவம் வாய்ந்த   பல அரசியல் களம் கண்ட பி,பழனியப்பன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அதிமுக சார்பில் தர்மபுரியில்…

மேலும் படிக்க

சாதி மத மோதலை உருவாக்கும் எம்.எல்.ஏ கோவிந்தசாமி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆலயம் உள்ளது இந்த ஆலயம் மற்றும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கையகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர் இந்த   பொன்முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகளை அரசுடமையாக மாற்றி இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் சாதி தீண்டாமை ஆலயத்தில் நடைபெறுவதாக வந்த புகாரியின் பேரில் எஸ்சி எஸ்டி ஆணையம் மற்றும் நீதிமன்றம் இந்த…

மேலும் படிக்க

தர்மபுரி அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த திருநங்கைகள்

தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு நல திட்டங்களை வழங்கினார் அரூரில் நடைபெற்ற நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட அரூர் பகுதி சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை தாண்டி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் தங்களது கோரிக்கை அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த அரவாணிகள் மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை கேட்காததால் பாலியல் தொழில் செய்வதாக…

மேலும் படிக்க

அனாதையாக விட்டுச் சென்ற பிள்ளைகள் ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மணிபுரம் கிராமத்தை சார்ந்த முதியவர் பொன்னுசாமி வயது 84 இவரது மனைவி மூதாட்டி கோவிந்தம்மாள் வயது 80 இந்த வயதான தம்பதியருக்கு செந்தில்குமார் என்ற மகனும் மாது, மணி, சந்திர என்ற மூன்று பெண்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணம் ஆகி தனி குடித்தனம் இருந்து வருகின்றனர். இந்த வயதான தம்பதியருக்கு திப்பிரெட்டி அல்லி கிராமத்தில் விவசாய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இதில் வயதான தம்பதியர் 3 ஏக்கர் நிலத்தை…

மேலும் படிக்க