சாதி மத மோதலை உருவாக்கும் எம்.எல்.ஏ கோவிந்தசாமி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆலயம் உள்ளது இந்த ஆலயம் மற்றும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கையகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர் இந்த   பொன்முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகளை அரசுடமையாக மாற்றி இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் சாதி தீண்டாமை ஆலயத்தில் நடைபெறுவதாக வந்த புகாரியின் பேரில் எஸ்சி எஸ்டி ஆணையம் மற்றும் நீதிமன்றம் இந்த…

மேலும் படிக்க

தர்மபுரி அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த திருநங்கைகள்

தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு நல திட்டங்களை வழங்கினார் அரூரில் நடைபெற்ற நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட அரூர் பகுதி சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை தாண்டி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் தங்களது கோரிக்கை அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த அரவாணிகள் மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை கேட்காததால் பாலியல் தொழில் செய்வதாக…

மேலும் படிக்க

அனாதையாக விட்டுச் சென்ற பிள்ளைகள் ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மணிபுரம் கிராமத்தை சார்ந்த முதியவர் பொன்னுசாமி வயது 84 இவரது மனைவி மூதாட்டி கோவிந்தம்மாள் வயது 80 இந்த வயதான தம்பதியருக்கு செந்தில்குமார் என்ற மகனும் மாது, மணி, சந்திர என்ற மூன்று பெண்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணம் ஆகி தனி குடித்தனம் இருந்து வருகின்றனர். இந்த வயதான தம்பதியருக்கு திப்பிரெட்டி அல்லி கிராமத்தில் விவசாய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இதில் வயதான தம்பதியர் 3 ஏக்கர் நிலத்தை…

மேலும் படிக்க