பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!

சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல்…

மேலும் படிக்க

அரசு பணி ரூ.888 கோடி மோசடி அமைச்சர் கே. என். நேரு குடும்பம் என்னவாகும்

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விடயம் கேஎன் நேருவின் ஊழல் ஊழலை வைத்து கே என் நேருவின் அரசியல் அடித்தளத்தை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது மொத்தத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இது கடந்த கால வரலாறு குறிப்பாக சர்க்காரியா கமிஷனை நாம் எடுத்துக் கொண்டோமானால் ஆதாரம் இல்லாமல் அருமையாக வெளியே வந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி . அதிலிருந்து சாட்சிகளே இல்லாமல் ஊழல் செய்வது எப்படி என்ற ஒரு பீம்பத்தையே தமிழகத்தில் உருவாக்கியவர்…

மேலும் படிக்க

திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும்…

மேலும் படிக்க

தமிழகத்தில் வளர்ச்சி தெலுங்கு இசை வேளாளர்கள்!!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாதிகள் பெயரில் சங்கங்கள் இயக்கங்கள் அரசுப் பள்ளிகள் இருக்கக் கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் பதிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவுச் சாதி மறுப்பாளர்களுக்கும் திராவிட கூட்டுக் களவாணிகளுக்கும் பெரும் அடியாக விழுந்தது. தமிழ்நாட்டில் சாதிகள் இல்லை சாதிய மறுப்பு சாதிகள் அழிக்க வேண்டும் என்று புறம் பேசிய திராவிட தலைவர்கள் தங்கள் சாதிகளைப் பின்புறம் வழியாக வளர்த்துள்ளார்கள், அதுவும் உரம் போட்டு வளர்த்து உள்ளார்கள் இதை…

மேலும் படிக்க

கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்

அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்….. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன்…

மேலும் படிக்க

PART 4 1000 கிட்னிதிருட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சுளுக்கு எடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டியது தமிழக அரசின் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் களத்திற்கு வர வேண்டும்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் அடித்த கொள்ளை 3 லட்சம் கோடி ஆனால் உலக வங்கியில் தமிழ்நாட்டு கடன் எட்டு லட்சம் கோடி கொள்ளை அடிப்பது மட்டும் இவர்கள் குறிக்கோள் இல்லை. தமிழகத்தில் சாதி கலவரம், கொலை கொள்ளை, போதை பொருள் கடத்தல் பெண்களை வைத்துப் பிசினஸ், சாராய வளம் தொழில் வளம் 90% தொழிற்சாலைகள் என்று அனைத்தையும் கையகப்படுத்தி விட்டார்கள். மேலிடத்தில் இவர்கள் கொள்ளையடி க்கிறார்கள்…

மேலும் படிக்க

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம்….

மேலும் படிக்க