வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வடை சுடவா வந்தார்கள்

முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க…

மேலும் படிக்க

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை முகாம் நடத்த இரண்டு லட்சம் செலவு

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை இரண்டு லட்சம் செலவு செய்து முகாம் நடத்துவது எதற்கு அரியலூர் மாவட்டத்தில் இந்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் மாதம்வரை நடத்த அரசு உத்தரவு போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வக்கி ல்லை என்று வக்கத்த திமுக அரசு இதுபோல் முகாம் போட்டு மக்களோட வரிப்பணத்தை தண் ணீராக இரைக்கிறது. ஒரு முகாமிற்கு செலவினம் ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பந்தல் வாடகை இடம் சாப்பாடு செலவு மைக்செட் செலவு…

மேலும் படிக்க

உதயநிதி ஒரு போதும் முதல்வராக முடியாது அமித்ஷா…அதிமுகவை விழுங்கும் பாஜக!!!எடப்பாடி என்ன செய்ய வேண்டும்??

சமீபத்தில் தமிழக அமர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் உதயாநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறியுள்ளார் இதற்கு அதிமுகவினர் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் உண்மை வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியைப் பலகீனமாக்கி அதைத் தனக்கு சாதகமாக்கி விழுங்கத் தயாராகி வருகிறது பாஜக இது எடப்பாடி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அவருக்கே விட்டு விடுவோம். தமிழகத்தில் கூட்டணி கட்சி…

மேலும் படிக்க

சட்டம் 130 கருப்பு மசோதா இல்லை விஞ்ஞான ஊழலுக்கு வெடிகுண்டு வைத்த தினம்!

பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்தார் இந்த மசோதாவை எதிர்த்துக் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கட்சிகள் தத்துவம் என்று கத்தின வெறும் அமலில் ஈடுபட்டனர் மசோதாவை கிழித்து எறிந்தனர் எது நடந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்து விட்டார்கள் சரி இந்தச் சட்டத்தின் குறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். இந்த 130 வது சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாள் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியை…

மேலும் படிக்க

முதலில் பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்டெடுங்கள் – பிறகு தமிழக மீட்பு பேசுங்கள்!

“தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் நகர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாதது குறித்து விளக்கம் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தமிழகம் எப்போது, எங்கே, யாரால் அடகு வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமே இல்லாமல், இப்போது மீட்பு பேச்சு பேசுவது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசிடம் தங்களது கட்சியே அடகு வைக்கப்பட்டிருப்பதை மறந்து, மற்றவர்களை குறை கூறுவது எப்படி நியாயமானதாக…

மேலும் படிக்க