வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வடை சுடவா வந்தார்கள்
முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க…
