திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும்…

மேலும் படிக்க

தமிழகத்தில் வளர்ச்சி தெலுங்கு இசை வேளாளர்கள்!!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாதிகள் பெயரில் சங்கங்கள் இயக்கங்கள் அரசுப் பள்ளிகள் இருக்கக் கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் பதிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவுச் சாதி மறுப்பாளர்களுக்கும் திராவிட கூட்டுக் களவாணிகளுக்கும் பெரும் அடியாக விழுந்தது. தமிழ்நாட்டில் சாதிகள் இல்லை சாதிய மறுப்பு சாதிகள் அழிக்க வேண்டும் என்று புறம் பேசிய திராவிட தலைவர்கள் தங்கள் சாதிகளைப் பின்புறம் வழியாக வளர்த்துள்ளார்கள், அதுவும் உரம் போட்டு வளர்த்து உள்ளார்கள் இதை…

மேலும் படிக்க

கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்

அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்….. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன்…

மேலும் படிக்க

PART 4 1000 கிட்னிதிருட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சுளுக்கு எடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டியது தமிழக அரசின் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் களத்திற்கு வர வேண்டும்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் அடித்த கொள்ளை 3 லட்சம் கோடி ஆனால் உலக வங்கியில் தமிழ்நாட்டு கடன் எட்டு லட்சம் கோடி கொள்ளை அடிப்பது மட்டும் இவர்கள் குறிக்கோள் இல்லை. தமிழகத்தில் சாதி கலவரம், கொலை கொள்ளை, போதை பொருள் கடத்தல் பெண்களை வைத்துப் பிசினஸ், சாராய வளம் தொழில் வளம் 90% தொழிற்சாலைகள் என்று அனைத்தையும் கையகப்படுத்தி விட்டார்கள். மேலிடத்தில் இவர்கள் கொள்ளையடி க்கிறார்கள்…

மேலும் படிக்க

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம்….

மேலும் படிக்க

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வடை சுடவா வந்தார்கள்

முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க…

மேலும் படிக்க

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை முகாம் நடத்த இரண்டு லட்சம் செலவு

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை இரண்டு லட்சம் செலவு செய்து முகாம் நடத்துவது எதற்கு அரியலூர் மாவட்டத்தில் இந்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் மாதம்வரை நடத்த அரசு உத்தரவு போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வக்கி ல்லை என்று வக்கத்த திமுக அரசு இதுபோல் முகாம் போட்டு மக்களோட வரிப்பணத்தை தண் ணீராக இரைக்கிறது. ஒரு முகாமிற்கு செலவினம் ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பந்தல் வாடகை இடம் சாப்பாடு செலவு மைக்செட் செலவு…

மேலும் படிக்க

உதயநிதி ஒரு போதும் முதல்வராக முடியாது அமித்ஷா…அதிமுகவை விழுங்கும் பாஜக!!!எடப்பாடி என்ன செய்ய வேண்டும்??

சமீபத்தில் தமிழக அமர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் உதயாநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறியுள்ளார் இதற்கு அதிமுகவினர் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் உண்மை வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியைப் பலகீனமாக்கி அதைத் தனக்கு சாதகமாக்கி விழுங்கத் தயாராகி வருகிறது பாஜக இது எடப்பாடி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அவருக்கே விட்டு விடுவோம். தமிழகத்தில் கூட்டணி கட்சி…

மேலும் படிக்க