பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி மீது மத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கும் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மீது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நமது வில் வாய்ஸ் சிறப்பு செய்தியாளர் சதானந்தம் அவர்கள் புகார் ஒன்றை 20/5/2026 காலை 11.30 அளவில் தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்டோர் ஆணைய த்தின் இயக்குனர் திரு. ரவி வர்மன் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார் அதில் கூறி இருப்பதாவது நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன், வில் வாய்ஸ் இதழில் பணிபுரிந்து வருகிறேன். நடந்து…
