பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.ஐ ஆனந்தன் மீது டெல்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் புகார்
என் பெயர் பன்னீர்செல்வம் கடந்த 2015 ஆண்டு முதல் திவில்வாய் என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். செய்தி- 01 இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி 2025ம் ஆண்டு இதழில் பெரம்பலூர் மாவட்டத்தின் (தமிழ்நாடு) குவாரி கிரசர் முறைகேடு ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று வெளியிட்டு இருந்தேன். மேலும் இந்த செய்தி குறித்து கலெக்டர் திருமதி.பச்சாவ் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள்…
