பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.ஐ ஆனந்தன் மீது டெல்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் புகார்

என் பெயர் பன்னீர்செல்வம் கடந்த 2015 ஆண்டு முதல் திவில்வாய் என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன்.   செய்தி- 01 இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி 2025ம் ஆண்டு இதழில் பெரம்பலூர் மாவட்டத்தின் (தமிழ்நாடு) குவாரி கிரசர் முறைகேடு  ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று  வெளியிட்டு இருந்தேன். மேலும் இந்த செய்தி குறித்து கலெக்டர் திருமதி.பச்சாவ் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள்…

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மிருணாளினி

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் குவாரி குறித்து விவசாய சங்க தலைவர் செல்லத்துரை அவர்கள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்களுக்கு 25/12/2025 புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு புல எண் 328/2ல் அமைந்துள்ள மலை புறம்போக்கு பகுதியை அரசால் ஏலம் விடப்பட்டு குத்தகைக்கு எடுத்து அதில் கல் உடைத்து வரும் கவுல்பாளையம் முருகேசன் பிளாக் எண் 24 நாரணமங்கலம் ஏழுமலை பிளாக் எண் 6 ஆகியோர் அரசு விதிகளுக்கு…

மேலும் படிக்க

அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் வேப்பூர் BDO அறிவழகனின் சுருட்டலோ சுருட்டல்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் வாதிகளை விட அதிகாரிகளும் தங்கள் இஷ்டம் போல் அரசு பணத்தை சுருட்டி வருகிறார்கள். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கண்டும் காணாமல் இருப்பதால் அது பல அதிகாரிகளுக்குச் சாதகமாக முடிகிறது. அண்மையில் வேப்பூர் ஒன்றியத்தில் ஒரு அதிகாரி  பல லட்ச ரூபாய் சுருட்டிய சுருட்டல்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்பு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் “உங்களுடன் ஸ்டாலின்” என்கின்ற சிறப்பு முகாமிற்கு…

மேலும் படிக்க

பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில்நீதி கேட்டு அரசு பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த மாதம் தான் பயிர் செய்யும் வயலுக்கு உரம் போடச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அருகே உள்ள முத்துசாமி செல்லம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார் அவர்கள் வயலில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தது தெரியாமல் அதில் சிக்கிய அசோகன் அங்கே மயக்கமடைந்து கிடந்துள்ளதாக அவரைத் தேடிச் சென்ற உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்துள்ளனர் அங்குச்…

மேலும் படிக்க