vil voice

திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தனலட்சுமி சீனிவாசனை ஒன்றும் செய்ய முடியாது!

சமீபத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட சித்தார்த் மருத்துவமனை திருச்சி தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஒரு தனியார் மருத்துவமனை புகார்கள் எழுந்த நிலையில் இந்த மோசடிகுறித்து தமிழக அரசுக் குழு ஒன்றை அவசரமாக நியமனம் செய்தது இதுகுறித்து நமது இதலில் முதல் பாகத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இப்போது கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. தமிழக அரசுமீதும் தமிழக அரசு நியமனம்…

மேலும் படிக்க

மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பிரபல ரவுடி சிடி மணி நடந்தது என்ன?

பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மாபியாக்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம் இதோடு இல்லாமல் சில வழக்குகளையும் தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் முன்னாள் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களின் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எவ்வளவு ஆண்டுகள் தான் நிலுவையில் இருக்கும் திமுக அரசு இருக்கும் வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பல்லாவரம் சார்பதிவாளர் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்பிரமணியம் மற்றும் சேலம் மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர்…

மேலும் படிக்க

உதயநிதி ஒரு போதும் முதல்வராக முடியாது அமித்ஷா…அதிமுகவை விழுங்கும் பாஜக!!!எடப்பாடி என்ன செய்ய வேண்டும்??

சமீபத்தில் தமிழக அமர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் உதயாநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறியுள்ளார் இதற்கு அதிமுகவினர் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் உண்மை வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியைப் பலகீனமாக்கி அதைத் தனக்கு சாதகமாக்கி விழுங்கத் தயாராகி வருகிறது பாஜக இது எடப்பாடி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அவருக்கே விட்டு விடுவோம். தமிழகத்தில் கூட்டணி கட்சி…

மேலும் படிக்க

சட்டம் 130 கருப்பு மசோதா இல்லை விஞ்ஞான ஊழலுக்கு வெடிகுண்டு வைத்த தினம்!

பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்தார் இந்த மசோதாவை எதிர்த்துக் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கட்சிகள் தத்துவம் என்று கத்தின வெறும் அமலில் ஈடுபட்டனர் மசோதாவை கிழித்து எறிந்தனர் எது நடந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்து விட்டார்கள் சரி இந்தச் சட்டத்தின் குறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். இந்த 130 வது சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாள் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியை…

மேலும் படிக்க

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக புகார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் IOB வங்கி மேலாளர் பாலமுருகன்

2022 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம்குறித்து நமது இதழில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சென்னை கொரட்டூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் பாலமுருகன் நமது பத்திரிகை ஆசிரியர்மீது மூன்று வழக்குகள் துவங்கினார்.ஆனாலும் அவரால் நிரூபிக்க முடியவில்லை இந்த மோசடியைச் செய்தது பாலமுருகன் இதுகுறித்து அம்பத்தூர் நீதிமன்றம் பாலமுருகன் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உத்தரவிட்டு வந்தது. ஆனால் கொரட்டூர் ஆய்வாளர் கண்டுகொள்ளவே இல்லை…

மேலும் படிக்க

பத்திரப்பதிவுதுறையில் ரவீந்திரநாத்துக்கு மீண்டும் பதவியா!! வழக்கு துவங்குவேன்?

பத்திரப்பதிவு துறையில் மதுரை மண்டல துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் ரவீந்திரநாத் நாயுடு. இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியே வந்தார் இப்போது மீண்டும் அதே பதவியில் அமரப் பல கோடிகளை இறைத்து வருகிறார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். 01.ஆயிரத்து 700 ஏக்கர் சதுப்பு நிலங்கள் வனத் துறையிடம் 2007 முதல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதற்குப் பிறகும் 38 பதிவுகள் செய்யப்பட்டுள்ளது  429/2…

மேலும் படிக்க

பூந்தமல்லி RTOவில் பூர்ணலதாவின் வசூல்வேட்டை ஆரம்பம்!!

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா. இவர் இதற்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து இந்த அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார். மிகவும் இளமையான இவர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 150 க்கு மேற்பட்ட புதிய இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு செய்கிறார். இதன் பின்பு கார் லாரி ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்கிறார்….

மேலும் படிக்க