TVKவினர் மிரட்டல் உளவுத்துறை வேவுபுலம்புகிறார் பம்மல் சார்பதிவாளர்

பம்மல் சார்பதிவாளர் பொறுப்பில் இருப்பவர் திருமலை ஸ்ரீதர் இவர் திமுக ஆட்சி நடைபெறும் போது அப்போதைய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அல்ல கைகளுக்கு ஒரு ரூபாய் 40 லட்சம் கொடுத்து சார்பதிவாளர் பம்மல் பொறுப்பை பெற்றுக் கொண்டு வந்தார் இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்கள் முடிந்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லையே என்று புலம்பி வருகிறார் மீண்டும் திமுக ஆட்சிதான் வரும் என்று நம்பிக்கையில் இருந்தார் ஆனால் தவேக ஆட்சியைப் பிடித்தது இதனால் இவர் நினைப்பில்…

மேலும் படிக்க

அரியலூர் மக்கள் உயிர் காக்க உடனடி நடவடிக்கை அவசியம்

என் பிறப்பும் வளர்ச்சியும் அரியலூர் மாவட்டத்தில். இன்று என் கண்முன்னே என் மாவட்டம் மெதுவாக அழிந்துகொண்டிருக்கிறது. என் மக்கள் கல்வியில் முன்னேறாமல், அப்பாவித்தனமாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது தான் படிப்பறிவு சிறிது சிறிதாகப் பரவி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், பலர் பிழைப்பிற்காகச் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந் தரமாகத் தங்கி வருகின்றனர். இங்கே தங்கி இருக்கும் மக்கள் கூட எப்போது எது நடக்கும் என்ற பயத்தோடு வாழ்கின்றனர்….

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…  பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது. பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப்…

மேலும் படிக்க

தமிழர்களுக்கு ஒரு நீதி தெலுங்கர்களுக்கு ஒரு நீதியா?

கோவை நகரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் மூன்று நபர்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காவலர்கள் உண்மையிலேயே பெரிய சல்யூட் காவலர்களுக்கு. பிடிப்பற்ற குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தமிழக அரசு செய்யுமா என்று பார்ப்போம். பொள்ளாச்சி சம்பவத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண் டாஸ் ஏன் போடவில்லை? குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நான்கு நபர்கள் தெலுங்கர்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்தச்…

மேலும் படிக்க

ஆத்தூரில் மணல் மாஃபியா துரை கைது எப்போது?

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையரே நாங்கள் வரி கட்டும் பணம் எங்கே?

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் குடியிருப்பவர் சங்க பொதுமக்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது அரியலூர் நகராட்சிக்குச் சொந் தமான பெரியார் நகர் தெரு 1 முதல் 5 வரையிலான குடியிருப் போர்களின் குடும்பங்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகி றார்கள். அத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பங்களா வழியாக விளையாட்டு மைதானம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் குறுக்கு சாலை உள்ளது இந்தச் சாலையில் 15 வீடு கூட இல்லாத நிலையில் கார் ஏதாவது…

மேலும் படிக்க

ஒட்டன்சத்திரம் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு ரூ.20 லட்சம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட வாகனம் பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தற்போது வரை வாரிசுகளான 12 நபர்கள் அனுபவித்து வரும் நிலையில் கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு இதே பகுதியைச் சேர்ந்த ஒட்டச்சத்திரம் இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் கணவர் நாட்ராயன் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி…

மேலும் படிக்க

தலைவாசல் காவல் துறையினர் சந்துக்கடையை அகற்றியதால் பொதுமக்களின் ராயல் சல்யூட்!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் சந்து கடைகள் நடத்தி வருவதால் இந்தக் கிராமத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளது அரசு பள்ளியும் இயங்கி வருவதால் அங்குச் செல்லும் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சுகந்திரமாக நடக்க முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலே மது அருந்திவிட்டு செல்வதாலும் இது முற்றிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தகவல் வாட்ஸ் அப்குரூப்பிலும், தளங்களிலும் பகிரப்பட்டதால் உடனடியாகத் தலைவாசல்…

மேலும் படிக்க

அரியலூர் மாவட்டத்தில் ராத்திரி நேர முதல்வர் முகாம்!!!

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி திட்ட அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மாலை 7.30 மணிக்குப் பிறகும் “ஆய்வுக் கூட்டம்“ என்ற பெயரில் பெண் களை அழைத்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலின்படி, ஆண்டிமடம், பலூர், ஜெயங் கொண்டம், திருமானூர், செந்துறை, அரியலூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் (சுமார் 75% பேர்) இவரது இரவு நேர கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். கூட்டம் என்ற பெயரில், தனி அறையில் அவர்களுடன் சிரித்து பேசியும்,…

மேலும் படிக்க

கம்பம் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி.வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் மீது தமிழ்நாடு நகர்புறச்சட்டம் 1998 பிரிவு 51-ன் கீழ் சுமார் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி நகராட்சி ஆணையாளரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..! கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணை த்தலைவர் மீது…

மேலும் படிக்க