பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…  பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது. பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப்…

மேலும் படிக்க

தமிழர்களுக்கு ஒரு நீதி தெலுங்கர்களுக்கு ஒரு நீதியா?

கோவை நகரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் மூன்று நபர்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காவலர்கள் உண்மையிலேயே பெரிய சல்யூட் காவலர்களுக்கு. பிடிப்பற்ற குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தமிழக அரசு செய்யுமா என்று பார்ப்போம். பொள்ளாச்சி சம்பவத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண் டாஸ் ஏன் போடவில்லை? குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நான்கு நபர்கள் தெலுங்கர்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்தச்…

மேலும் படிக்க

ஆத்தூரில் மணல் மாஃபியா துரை கைது எப்போது?

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையரே நாங்கள் வரி கட்டும் பணம் எங்கே?

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் குடியிருப்பவர் சங்க பொதுமக்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது அரியலூர் நகராட்சிக்குச் சொந் தமான பெரியார் நகர் தெரு 1 முதல் 5 வரையிலான குடியிருப் போர்களின் குடும்பங்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகி றார்கள். அத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பங்களா வழியாக விளையாட்டு மைதானம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் குறுக்கு சாலை உள்ளது இந்தச் சாலையில் 15 வீடு கூட இல்லாத நிலையில் கார் ஏதாவது…

மேலும் படிக்க

ஒட்டன்சத்திரம் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு ரூ.20 லட்சம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட வாகனம் பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தற்போது வரை வாரிசுகளான 12 நபர்கள் அனுபவித்து வரும் நிலையில் கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு இதே பகுதியைச் சேர்ந்த ஒட்டச்சத்திரம் இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் கணவர் நாட்ராயன் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி…

மேலும் படிக்க

தலைவாசல் காவல் துறையினர் சந்துக்கடையை அகற்றியதால் பொதுமக்களின் ராயல் சல்யூட்!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் சந்து கடைகள் நடத்தி வருவதால் இந்தக் கிராமத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளது அரசு பள்ளியும் இயங்கி வருவதால் அங்குச் செல்லும் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சுகந்திரமாக நடக்க முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலே மது அருந்திவிட்டு செல்வதாலும் இது முற்றிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தகவல் வாட்ஸ் அப்குரூப்பிலும், தளங்களிலும் பகிரப்பட்டதால் உடனடியாகத் தலைவாசல்…

மேலும் படிக்க

அரியலூர் மாவட்டத்தில் ராத்திரி நேர முதல்வர் முகாம்!!!

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி திட்ட அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மாலை 7.30 மணிக்குப் பிறகும் “ஆய்வுக் கூட்டம்“ என்ற பெயரில் பெண் களை அழைத்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலின்படி, ஆண்டிமடம், பலூர், ஜெயங் கொண்டம், திருமானூர், செந்துறை, அரியலூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் (சுமார் 75% பேர்) இவரது இரவு நேர கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். கூட்டம் என்ற பெயரில், தனி அறையில் அவர்களுடன் சிரித்து பேசியும்,…

மேலும் படிக்க

கம்பம் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி.வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் மீது தமிழ்நாடு நகர்புறச்சட்டம் 1998 பிரிவு 51-ன் கீழ் சுமார் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி நகராட்சி ஆணையாளரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..! கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணை த்தலைவர் மீது…

மேலும் படிக்க

ஆத்தூரில் வார சந்தை கட்டுவதற்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புதுப்பேட்டை அஞ்சல் அருள்மிகு அரசமரத்து பிள்ளையார் கோவில் நிருவாகிகள் சார்பாகவும் ஆயிரம் வைசியர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.மதிவதனன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் வருவாய் துறை மற்றும் நகராட்சி ஆணையர்க்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுப்பேட்டையில் சர்வே எண்.541/59 இல் அமைந்துள்ள ஸ்ரீ அரச மரத்து பிள்ளையார் கோவிலில் 0.35 சென்ட் நிலத்தை அபகரிக நினைத்து “நந்தவன” புறம்போக்கு…

மேலும் படிக்க

PART-3 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை வில்வாய்ஸ் இதழின் எழுச்சி: மக்கள் பாராட்டு

தேனி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டு களாகக் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை மற்றும் முறையற்ற குவாரி செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், இயற்கை நல ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரபல நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி ஆகியவை நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் மௌனமாய் இருந்தது அனைவரும் கவனித்த உண்மை. ஆனால், வில்வாய்ஸ் மாத இதழ் குழுமம் தன்னுடைய தாராளமான மக்கள் நலப் பத்திரிகை பணியால், கனிமவள…

மேலும் படிக்க