கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…

மேலும் படிக்க

மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பிரபல ரவுடி சிடி மணி நடந்தது என்ன?

பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மாபியாக்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம் இதோடு இல்லாமல் சில வழக்குகளையும் தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் முன்னாள் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களின் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எவ்வளவு ஆண்டுகள் தான் நிலுவையில் இருக்கும் திமுக அரசு இருக்கும் வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பல்லாவரம் சார்பதிவாளர் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்பிரமணியம் மற்றும் சேலம் மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர்…

மேலும் படிக்க

அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார். இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை. சிறப்பு ஆய்வு…

மேலும் படிக்க