தங்கக் கட்டிகள் கடத்தல் விரைவில் கைதாவார்கள்
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தவர் சேகர்பாபு எவ்வளவு சுருட்ட முடியுமோ முறைகேடாக அவ்வளவு சுருட்டிட்டார் இதற்கு இடையில் இந்து அறநிலை துறையில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 3000 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வெளிநாடு கொண்டு சென்றுள்ளார்கள் இந்த தங்கம் திரும்பவே இல்லை இந்த நிலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது இந்து அறநிலை துறையில் பணிபுரியும் அனைத்து துணை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவினை…
