செந்துறை ஊராட்சி மன்றத்தில் நிதி மோசடியில் சிக்குகிறார் பி டி ஓ

செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சியாக பணிபுரியும் முருகன் என்பவரின் ஹவாலா மோசடி அவர் பணிக்காலத்தில் வரப்பெற்ற மக்களின் வரிப்பணம் மாநில நிதி குழு மானியம் அனைத்தும் சுவாகா அலுவலக உதவியாளருக்கு கூட ஊதியம் வழங்க பணம் இல்லை செந்துறை ஒன்றியத்தை விற்று விட்டார் விட்டு சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார் அவரைப் போன்று லஞ்ச லாவண்யா அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு சின்ன கிராமம் கூட முன்னேற்றத்துக்கு வராது இதுக்கு சில அரசியல்வாதிகளும்…

மேலும் படிக்க

பொய் FIR பதிவு SI செல்வராஜ் ஆசிரியர் செல்வி மீது பிரஸ் கவுன்சில் புகார்!!

தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சின்ராம்பட்டியை சேர்ந்த செல்வி. மற்றும் சின்னமானூர் காவல் நிலை யத்தில் பணிபுரிபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இவர்கள் இருவரும் சேர்ந்து நமது பத்திரிகை வில் வாய்ஸ் இதழைச் சமூக வலைத்தளம் என்றும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி திமிஸில் பதிவு செய்துள்ளார்கள் மேலும் ஆசிரியர் செல்வி அவர்களைப் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்றும் அந்தத் FIRல்…

மேலும் படிக்க

சீர்காழியில் போலி பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜை அணுகவும்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கொள்ளிடம், சார்பதிவாளராகப் பணிபுரியும் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் இவர்மீது அப்பகுதி பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. இவர் சார்பதிவாளராகப் பொறுப்பேற்ற பின் பலகோடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபர்களையும், தொழிலதிபர்களையும், தன் கைக்குள் வைத்துக்கொண்டு, முறையற்ற ஆவணங்கள் மற்றும் வாரிசு, அல்லாத சொத்துக்களை, போலி பட்டா சொத்துக்களை எவ்வித ஆய்வு செய்யாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் கொள்ளிடம் புதூரில்…

மேலும் படிக்க

கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…

மேலும் படிக்க

ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்திப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம்…

மேலும் படிக்க