செந்துறை ஊராட்சி மன்றத்தில் நிதி மோசடியில் சிக்குகிறார் பி டி ஓ
செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சியாக பணிபுரியும் முருகன் என்பவரின் ஹவாலா மோசடி அவர் பணிக்காலத்தில் வரப்பெற்ற மக்களின் வரிப்பணம் மாநில நிதி குழு மானியம் அனைத்தும் சுவாகா அலுவலக உதவியாளருக்கு கூட ஊதியம் வழங்க பணம் இல்லை செந்துறை ஒன்றியத்தை விற்று விட்டார் விட்டு சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார் அவரைப் போன்று லஞ்ச லாவண்யா அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு சின்ன கிராமம் கூட முன்னேற்றத்துக்கு வராது இதுக்கு சில அரசியல்வாதிகளும்…
