vil voice

போலி ஆவணம் பதிவு செய்யப்பட்டால் என்ன செய்யலாம்? உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

S.R.M. Packiri Rajan vs Inspector General of Registration & Others வழக்கு எண் W.P (MD) No.10177 of 2021 datet 17-06-2021Madurai Bench of Madras High Court முக்கியமான சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளது. போலி ஆவணம் பதிவு – Encumbrance Certificate (EC) பற்றி உயர்நீதிமன்ற தீர்ப்பு 1. வழக்கின் பின்னணி மனுதாரர் தனது சொத்தை 22.02.1980 Partition Deed மூலம் பெற்றதாக கூறினார். பின்னர் 5வது பதிலாளி ஒருவர் போலி…

மேலும் படிக்க

நடிகர்களை வைத்து நாடாள துடிக்கிறது திமுக

தமிழக அரசியல் என்பது சினிமாக்காரன் கையில் உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் கூறுகிறது. திரைத்துறையில் இருந்து வந்த முதல்வரான பிற மொழியாளர்கள் அண்ணாதுரை கருணாநிதி இவர்கள் இருவரும் உறவினர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரிசு உதயநிதி இவர்களெல்லாம் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இந்த பார்முலாவை கையில் எடுத்தவர் விஜயகாந்த் கமலஹாசன் தற்போது ஜோசப் விஜய் அடுத்தது சிவகார்த்திகேயன் இவரை திமுக உருவாக்குகிறது.  விஜயகாந்த்…

மேலும் படிக்க

அதிமுகவுடன் ரகசிய கூட்டணி காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

அதிமுகவிலிருந்து திமுகவை நம்பி வந்த முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, சுந்தர்ராஜனை மதிக்காதது மட்டுமின்றி, ஓபிஎஸ்-ம் ராமநாதபுரம் பக்கம் வராமல் காதர்பாட்சா கட்டம் கட்டுவதாக குமுறும் உடன்பிறப்புகள்” தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுகவில் பரபரப்பாக வேட்பாளர் நேர்காணல் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட காதர்பாட்சா முத்துராமலிகத்திற்கு திமுக தலைமை சீட் கொடுக்கக் கூடாது என்று பொங்கி எழுந்தி ருக்கிறார்கள் அம்மாவட்ட உடன்பிறப்புகள். எதிர்க் கட்சியோடு மறைமுக டீலிங் – குமுறலில் உடன்பிறப்புகள் அதிமுக மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க

சாதி மத மோதலை உருவாக்கும் எம்.எல்.ஏ கோவிந்தசாமி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆலயம் உள்ளது இந்த ஆலயம் மற்றும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கையகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர் இந்த   பொன்முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகளை அரசுடமையாக மாற்றி இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் சாதி தீண்டாமை ஆலயத்தில் நடைபெறுவதாக வந்த புகாரியின் பேரில் எஸ்சி எஸ்டி ஆணையம் மற்றும் நீதிமன்றம் இந்த…

மேலும் படிக்க

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர் விஜிலன்ஸ் போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி குப்பத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா பணியாற்றி வந்தார். அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய லத்தேரியை சேர் ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து சார்பதிவாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை…

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜுன் லட்சணத்தை பாருங்கள்

ஆதவ் அர்ஜுனா இங்கே வா.. இவன் லட்சணம் பாருங்க.. Tamil Nadu Basketball Association (TNBA) -தமிழ்நாடு கூடைபந்து கூட்டமைப்பு இதற்கு இவன் தலைவர் – இவன் நெருங்கிய தோழி ஆந்திராவை சார்ந்த “அஸ்ரிதா” துணை தலைவி. சூப்பரோ! சூப்பர்! இந்த அம்மாக்கும் Basketballக்கும் என்னடா சம்மந்தம்? முதலில் அதுக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்கவில்லையா? உனக்கு நெருக்கமா இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவ? வெறும் இதிலேயே இந்த ஆட்டம் ஆடிருக்கயே – இரு உங்கள் இருவரின் விவகாரத்தை…

மேலும் படிக்க

ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி

தனியார் நிறுவனத்தை சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஓய்வூதியம் (ரூ 15,000) மற்றும் இலவச வீடுகள் காப்பீடு என அனைத்தும் அரசு செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏன் அவசரமாக வெளியிடப்பட்டது, என்பதற்கு பதில் தேர்தல் தேதி இன்று வெளியாகும் என்பதால் தான். மக்கள் சேவை செய்யும் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் செவிலி யர்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத நீங்கள் குறிப்பாக அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் நிதி நெருக்கடி என்கிறீர்கள்? இவர்களுக்கு தேர்தல் நேரத்தில்,…

மேலும் படிக்க

நமது கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

16/03/2026 அன்று காலை 10:00 மணி அளவில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நமது கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகு தியில் போட்டியிடுவது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நமது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் தேர்தல் முடிந்த பின்பு தான் பதிவு எண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து விட்டதால் நமது கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக…

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.ஐ ஆனந்தன் மீது டெல்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் புகார்

என் பெயர் பன்னீர்செல்வம் கடந்த 2015 ஆண்டு முதல் திவில்வாய் என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன்.   செய்தி- 01 இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி 2025ம் ஆண்டு இதழில் பெரம்பலூர் மாவட்டத்தின் (தமிழ்நாடு) குவாரி கிரசர் முறைகேடு  ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று  வெளியிட்டு இருந்தேன். மேலும் இந்த செய்தி குறித்து கலெக்டர் திருமதி.பச்சாவ் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள்…

மேலும் படிக்க

பாலாஜி வழக்கில் இருந்து காப்பியடித்த நேரு

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் ((Driver): 746 பதவிகள், கண்டக்டர் (Conductor): 610 பதவிகள், ஜூனியர் டிரேட்ஸ்மேன் (Junior Tradesman): 261, ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer): 13, உதவி இன்ஜினியர் (Assistant Engineer): 40 என மொத்தம் 746 + 610 + 261 + 13 + 40 = 1,670 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து சுமார்…

மேலும் படிக்க