கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்
அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்….. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன்…
