முக்கிய செய்திகள்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வளர்ச்சிக்கு உதவுவாரா

ஆளும் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள்மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணப்படும் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுப் பல நிகழ்ச்சிகளை முகாம்களாக நடத்திய போதும் பொதுமக்களின் பிரச்சனை தீர்ந்தபாட என்றால் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது பிரச்சனைகள் எப்படி தீரும்? பிரச்சனைகளை உருவாக் கியவர்களே அதிகாரிகள் தானே? எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு சொத்து பிரச்சனைகளில் போலி சான்றிதழ், அதாவது…

மேலும் படிக்க

“உங்களுடன் ஸ்டாலின்” ஏமாற்று வேலை

உங்களோடு ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது இது இதுகுறித்து விரிவான ஒரு அலசலைப் பார்ப்போம்: திமுக அரசை நாம் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறோம் இதில் குறையைச் சுட்டிக் காட்டி வருகிறோம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம். ஆனால் மோசமான மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் இதுதான் எங்கள் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் நடத்தப்பட்ட முகாமில் ஒரு முதியவர் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அவரைக் காவல்துறை எஸ்ஐ ஒருவர்…

மேலும் படிக்க

Part – 2 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை மக்கள் நேரடி கேள்விகள்

தேனி மாவட்டத்தில் அரங்கேறும் தொடர் கனி மவள கொள்ளையால் சொர்க்கபூமி என்று சொல்லப்படும் தேனி பாலைவனமாகும் தூரம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்வது எப்போது…? பெரியகுளம் கோட்ட பகுதியில் ஆய்வு செய்து அபராதம் விதித்த 136 கோடி ரூபாய் எங்கே போனது யார் வீட்டில் மொய் எழுதினார்கள்? 50 கிலோ வெடிமருந்து, ஜெலட்டின் குச்சி அதன் குற்றவாளிகளின் எங்கே என்ன ஆனார்கள்? தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வள திருட்டானது சீனப்பெருஞ்…

மேலும் படிக்க

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வடை சுடவா வந்தார்கள்

முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க…

மேலும் படிக்க

தூய்மை பணியாளர் வீட்டில் PTK தலைவர்

சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கித் தூய்மை பணியாளர் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இதற்கு மாநகராட்சி 10 லட்சம் மற்றும் குப்பை ஒப்பந்தக்காரர்கள் 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் இறந்த பெண்மணி மாநகராட்சி பணியாளர் கிடை யாது ஒப்பந்தக்காரர் மூலம் பணியாற்றி வந்தார். மாநகராட்சி குப்பைகள் அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் தாரைப் பார்த்து உள்ளது இந்த வேலைக்கு ஆண்கள் பல பெண்கள் என்று பணியாற்றி வருகிறார்கள் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…

மேலும் படிக்க

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை முகாம் நடத்த இரண்டு லட்சம் செலவு

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை இரண்டு லட்சம் செலவு செய்து முகாம் நடத்துவது எதற்கு அரியலூர் மாவட்டத்தில் இந்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் மாதம்வரை நடத்த அரசு உத்தரவு போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வக்கி ல்லை என்று வக்கத்த திமுக அரசு இதுபோல் முகாம் போட்டு மக்களோட வரிப்பணத்தை தண் ணீராக இரைக்கிறது. ஒரு முகாமிற்கு செலவினம் ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பந்தல் வாடகை இடம் சாப்பாடு செலவு மைக்செட் செலவு…

மேலும் படிக்க