உதயநிதி ஒரு போதும் முதல்வராக முடியாது அமித்ஷா…அதிமுகவை விழுங்கும் பாஜக!!!எடப்பாடி என்ன செய்ய வேண்டும்??
சமீபத்தில் தமிழக அமர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் உதயாநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறியுள்ளார் இதற்கு அதிமுகவினர் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் உண்மை வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியைப் பலகீனமாக்கி அதைத் தனக்கு சாதகமாக்கி விழுங்கத் தயாராகி வருகிறது பாஜக இது எடப்பாடி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அவருக்கே விட்டு விடுவோம். தமிழகத்தில் கூட்டணி கட்சி…
சட்டம் 130 கருப்பு மசோதா இல்லை விஞ்ஞான ஊழலுக்கு வெடிகுண்டு வைத்த தினம்!
பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்தார் இந்த மசோதாவை எதிர்த்துக் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கட்சிகள் தத்துவம் என்று கத்தின வெறும் அமலில் ஈடுபட்டனர் மசோதாவை கிழித்து எறிந்தனர் எது நடந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்து விட்டார்கள் சரி இந்தச் சட்டத்தின் குறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். இந்த 130 வது சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாள் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியை…
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக புகார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் IOB வங்கி மேலாளர் பாலமுருகன்
2022 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம்குறித்து நமது இதழில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சென்னை கொரட்டூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் பாலமுருகன் நமது பத்திரிகை ஆசிரியர்மீது மூன்று வழக்குகள் துவங்கினார்.ஆனாலும் அவரால் நிரூபிக்க முடியவில்லை இந்த மோசடியைச் செய்தது பாலமுருகன் இதுகுறித்து அம்பத்தூர் நீதிமன்றம் பாலமுருகன் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உத்தரவிட்டு வந்தது. ஆனால் கொரட்டூர் ஆய்வாளர் கண்டுகொள்ளவே இல்லை…
பத்திரப்பதிவுதுறையில் ரவீந்திரநாத்துக்கு மீண்டும் பதவியா!! வழக்கு துவங்குவேன்?
பத்திரப்பதிவு துறையில் மதுரை மண்டல துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் ரவீந்திரநாத் நாயுடு. இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியே வந்தார் இப்போது மீண்டும் அதே பதவியில் அமரப் பல கோடிகளை இறைத்து வருகிறார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். 01.ஆயிரத்து 700 ஏக்கர் சதுப்பு நிலங்கள் வனத் துறையிடம் 2007 முதல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதற்குப் பிறகும் 38 பதிவுகள் செய்யப்பட்டுள்ளது 429/2…
பூந்தமல்லி RTOவில் பூர்ணலதாவின் வசூல்வேட்டை ஆரம்பம்!!
பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா. இவர் இதற்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து இந்த அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார். மிகவும் இளமையான இவர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 150 க்கு மேற்பட்ட புதிய இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு செய்கிறார். இதன் பின்பு கார் லாரி ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்கிறார்….
ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் சொத்து பட்டியல் PART-2
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் விஸ்வநாதன். இவர் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இப்போது ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியில் தொடர்ந்து வருகிறார் இதற்கு இதை இவர்பற்றிய புகார் தொடர்ந்து நமது இரவுக்கு வந்த வண்ணமாக உள்ளது நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்… இப்போது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வெளியே சொல்ல முடியாத தகவல்கள் என்பதால் அதை வெளியிட விரும்பவில்லை. ஆள் பார்த்தால் அப்பாவி மாதிரி…
அரியலூர் நகராட்சி ஆணையர் என்ன செய்யப்போகிறார்?
அரியலூர் பேரூராட்சி பெரியார் நகர் 1 முதல் 5 வரை தினசரி செந்துறை சாலையில் உள்ள ஹோட்டல் கடைக்காரர்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் கழித்து விஷத்தன்மை உள்ள இலைகளைக் கொட்டி அதை நாய்கள் சாப்பிட்டு இறந்த வண்ணம் உள்ளது. பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாகத் திடம் தெரிவித்தும் அது கண்டு கொள்ளவில்லை இது தொடர்பாகச் செய்தித்தாள்கள் அண்ணா சிலையில் போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. சாலைகள் மிகவும் ஏஜிஎம் திட்டத்தில் ஓராண்டுக்கு முன் பறிக்கப்பட்டு…
கேரளாவுக்கு மண் கடத்தல் தேனியில் அமைச்சர் ரகுபதி ஆட்கள் மாமுல் கேட்டு அடாவடி குவாரி அதிபர்கள் குமுரல்!
கடந்த மாதம் நடந்த சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் போடி மெட்டு பகுதியில் கம்பெனி என்ற பெயரில் வசூல் வேட்டை நடந்தபோது எடுத்த படம் நான் குவாரிக்கு அனுமதி வாங்கியுள்ளேன். அதற்கு உண்டான ஆவணங்களும் ரசீது என்னிடம் உள்ளது பார்த்துக்கொள் அதேபோல் நீ வசூல் செய்வதற்கு ஏதாவது ஆவணம் உள்ளதா. நான் அரசிடம் முறையாக அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன்.அப்படி நீங்கள் அரசிடம் அனுமதி வாங்கிய கடிதம் அல்லது ரசீது இருந்தால் நான்…
அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!
அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது. முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது. அஜித்…
