கம்பம் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தேனி கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி.வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் மீது தமிழ்நாடு நகர்புறச்சட்டம் 1998 பிரிவு 51-ன் கீழ் சுமார் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி நகராட்சி ஆணையாளரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..! கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணை த்தலைவர் மீது…
ஆத்தூரில் வார சந்தை கட்டுவதற்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புதுப்பேட்டை அஞ்சல் அருள்மிகு அரசமரத்து பிள்ளையார் கோவில் நிருவாகிகள் சார்பாகவும் ஆயிரம் வைசியர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.மதிவதனன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் வருவாய் துறை மற்றும் நகராட்சி ஆணையர்க்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுப்பேட்டையில் சர்வே எண்.541/59 இல் அமைந்துள்ள ஸ்ரீ அரச மரத்து பிள்ளையார் கோவிலில் 0.35 சென்ட் நிலத்தை அபகரிக நினைத்து “நந்தவன” புறம்போக்கு…
PART-3 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை வில்வாய்ஸ் இதழின் எழுச்சி: மக்கள் பாராட்டு
தேனி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டு களாகக் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை மற்றும் முறையற்ற குவாரி செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், இயற்கை நல ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரபல நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி ஆகியவை நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் மௌனமாய் இருந்தது அனைவரும் கவனித்த உண்மை. ஆனால், வில்வாய்ஸ் மாத இதழ் குழுமம் தன்னுடைய தாராளமான மக்கள் நலப் பத்திரிகை பணியால், கனிமவள…
உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமை ப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை குடியிருப்பு பகுதிகளாக வரன்முறை படுத்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு பிரிவில், மனைப்பிரிவு அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இதற்கான விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் 10ல் ஒரு பகுதி நிலம் உள்ளாட்சி பிரிவுகளுக்குத் தானமாக வழங்கப்படுகிறது. 23…
பொய் வரலாறு அம்பலமானது
பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண் டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதா வது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும், குசராத்தின் காம்பேவும், அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை…
கலப்பு திருமணம் செய்யும் பெண்களை உஷார்…
மயிலாடுதுறையின் காதல், கொலை எச்சரிக்கை மணி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சமீபத்திய காதல் கொலை வழக்கு, கலப்பு திருமணத்தின் சிக்கல்களையும் சட்ட முரண்பாடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மாலினி, பத்தாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ஜோடி. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்திருந்த இவர்கள், சமூகக் கோட்டுகளை கடந்து நேசித்ததற்காக மரண வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாலினியின் தாய் விஜயா, கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால்,…
