vil voice

விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல்

ஈஅடிச்சான் அரசியல்” என்பது, அரசியல் களத்தில் சொந்தமாக எந்த ஒரு சித் தாந்தமும், தொலைநோக்குப் பார்வையும், செயல்திட்டமும் இல்லாமல், மற்ற கட்சிகளோ அல்லது தலைவர்களோ செய்வதை அப்படியே காப்பியடித்தும் அல்லது திருடியும் மக்கள் முன் தனக்கொரு போலி பிம்பத்தை கட்டியமைப்பதாகும். ஆடை, பாவனை எனத் தொடங்கி ஒவ்வொரு சொல்லிலும்கூட விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல் செதுக்கப்பட்டு வருகின்றது. விசில் அடிச்சான் குஞ்சுகளின் ஈ அடிச்சான் அரசியல்கள் சில. தங்களுக்கு என்று ஒரு நிலையான அரசியல் சித்தாந்தம் இல்லாமல்,…

மேலும் படிக்க

மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1999-ம் ஆண்டு, ஜூன் 8-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கும் பல கறுப்பு பக்கங்களுக்கு காவல்துறை காரணமாக இருந்துள்ளது. காவல்துறை தவறுகள் நிகழ்த்தும் போதெல்லாம் அதற்கு துணை போகும் வகையில் அரசுகளும் செயல்பட்டுள்ளன. 2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவம் போல அதற்கு 19 வருடங்கள் முன்பு காவல்துறையின் அத்துமீறலால் திருநெல்வேலியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை பற்றிய கோபத்தை…

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்

சீனா தனது சல்பூரிக் ஆசிட் ஏற்றுமதியை மே 2026 முதல் மூடப் போகிறது… ஈரான் – இஸ்ரேல் மோதலால் கடல் வழிப் பாதைகள் முடங்கிக் கிடக்கின்றன. இது ஏதோ ரசாயனக் கடையில் நடக்கும் பிரச்சினை அல்ல. இது நம் தட்டில் இருக்கும் சோறு, வாகனத்தில் இருக்கும் பேட்டரி, நம்முடைய கையில் இருக்கும் செல்போன் என அத்தனையையும் பாதிக்கும் ஒரு பெரும்“” பொருளாதாரச் சுனாமி!.””” ​“சல்பூரிக் அமிலம் “தொழிற்சாலைகளின் “இரத்தம்“…??!!! புவிசார் அரசியலில் “சல்பூரிக் ஆசிட்” ஒரு பலம்…

மேலும் படிக்க

இவரைப் போன்ற ஒரு கமிஷனர் சென்னைக்கு தேவையா?

தேர்தல் கமிஷன் வந்து இவரை இடம் மாற்றியது சென்னை கமிஷனர் அருண் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தினமும் எழுந்து கொண்டே இருந்தது குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரது செயல்பாடுகள் சுத்த மோசம் ஏனென்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு அமைச்சரும் ஒரு முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரும் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தவறான குற்றவாளிகளை பிடித்ததும் மட்டுமல்லாமல் அவர்களை என்கவுண்டர்களும் செய்திருக்கின்றனர் இவர் எந்த அளவுக்கு மாறி போய்விட்டார் என்றால் திமுகவின் மாவட்ட செயலாளர் போல…

மேலும் படிக்க

பொய் FIR பதிவிற்கு கடிவாளம்

உங்கள் கருத்தை அடிப்படையாக கொண்டு, தெளிவான மற்றும் தாக்கமுள்ள தூய தமிழ் கொள்கை அறிக்கை இதோ பொய் வழக்குகளுக்கு கட்டுப்பாடு – மக்கள் பாதுகாப்பு கொள்கை சுதந்திரத்திற்குப் பின்னர் பல ஆண்டுகளாக, நாட்டின் பல பகுதிகளில் உண்மையற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினரும் ஏழை மக்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை போதிய ஆதாரம் இன்றி பதிவு செய்யப்படுகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும். இதன் விளைவாக, குற்றமற்ற…

மேலும் படிக்க

பாப்பிரெட்டிப்பட்டியில் தாய்மார்களின் ஓட்டு திமுகவிற்கு வெற்றி முகத்துடன் பழனியப்பன்

236 சட்டமன்ற தொகுதிகளில் 60 வது தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி 236 தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 60வது சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி இந்த தொகுதியில் 1,27,836 லட்சம் ஆண்கள், 127,862 லட்சம்பெண்கள், மூன்றாம் பாலினம் 14என மொத்தம் 2,55,712 லட்சம்  வாக்காளர் உள்ளனர் 322 பூத்துகளைக் கொண்டுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தற்போது மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனுபவம் வாய்ந்த   பல அரசியல் களம் கண்ட பி,பழனியப்பன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அதிமுக சார்பில் தர்மபுரியில்…

மேலும் படிக்க

10 லிட்டர் கள்ளு இலவசம்

1. குடும்ப அட்டைக்கு இலவச கள்ளு வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்கப்படும். 2. தென்னை மற்றும் பனை விவசாயிகளுக்கான பாதுகாப்பு தமிழகத்தின் அனைத்து விவசாய நிலங்களிலும் உள்ளதென்னை மரங்களும், பனை மரங்களும் அரசால் குத்தகைக்கு எடுக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படும் கள்ளு (தீர்த்தம்) அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.. 3. விவசாயிகளுக்கான பொருளாதார முன்னேற்றம் கள்ளு உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் ஏற்படும்…

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் 1913-2013 வரை 18 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. 2013-2025 க்கு இடையே 13 ஆண்டுகளில் மேலும் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்பட்டது. இது எப்படி நடந்தது? இதேபோல் தமிழகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசினால், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. வக்பு…

மேலும் படிக்க

கஞ்சா, பாலியல், குற்ற வழக்குகள் இதுதான் தவெக வேட்பாளர்கள்

தமிழக அரசியலில் புதிதாக தவெகவை நடிகர் விஜய் தொடங்கினார். அவர் புதிய அரசியலை காட்டப்போவதாக அறிவித்தார். ஆனால் அவர் ஆரம்பம் முதலே தொடர் குற்றச்சாட்டுகளால் தவெக திணறி வருகிறது. அதற்கு காரணம் அவருடன் பயணிக்கும் ரசிகர் மன்றத்தினர் பக்குவப்படாதவர்களாகவும், தவறான வழிகாட்டுதலால் தவறி செல்வதும் காரணமாக அழைந்துள்ளன. மேலும், அவர் பிரசாரம் ஆரம்பம் முதல் ஒவ்வொரு கூட்டத்திலும் வேண்டும் என்றே நெருக்கடிகளை ரசிகர்களே உருவாக்கி, பலர் உயிரிழக்க காரணமாகி வருகின்றனர். Politics இந்நிலையில், தவெக வேட்பாளர்கள் கடந்த…

மேலும் படிக்க

திக்… திக்… திக்…அன்று? இன்று? ஏட்டு முதல் எஸ்.பி., வரை எழுந்த செக்ஸ் புகார்

சில நிகழ்வுகள் தனிநபர்களை மட்டுமின்றி தரணியையும் பரபரப்புக்குள்ளாக்கி விடும். அந்த நிகழ்வுகள், அதுகுறித்த வழக்குகள் நடக்கும் போது, அனைவரது விவாத பொருளாகவும் அமைந்து விடும். வீடு, அலுவலகம், பயண நேரத்திலும் கூட அனைவரும் அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பர். அந்தளவுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். ஆனால் அவற்றை மறக்க செய்யும் சக்தி காலத்திற்கு உண்டு. சட்டம், ஒழுங்கை காப்பாற்றும் போலீசார் அவ்வப்போது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளில் சிக்குவதுண்டு. காவல் துறையின் கண்ணியத்தை ‘உரசி பார்க்கும் வகையில்’,…

மேலும் படிக்க