vil voice

புவனகிரி அமைச்சர் எம்.ஆர்.கே. வின் ஆதரவாளர் வெங்கடேசன் முறைகேடு!

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15 இலுப்பைக்குளம் மேம்பாடு செய்வதற்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 20232024 இன் கீழ் 9 .8. 2024 அன்று இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி 16.8 .2024 அன்று ஒப்பந்தம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இலுப்பை குளம் என்பது சுமார் 5 ஏக்கர் சுற்றளவை கொண்ட நீர் பிடிப்பு பகுதியாகும். வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குலத்திற்கு நீர்…

மேலும் படிக்க

தலைவாசல் காவல் துறையினர் சந்துக்கடையை அகற்றியதால் பொதுமக்களின் ராயல் சல்யூட்!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் சந்து கடைகள் நடத்தி வருவதால் இந்தக் கிராமத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளது அரசு பள்ளியும் இயங்கி வருவதால் அங்குச் செல்லும் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சுகந்திரமாக நடக்க முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலே மது அருந்திவிட்டு செல்வதாலும் இது முற்றிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தகவல் வாட்ஸ் அப்குரூப்பிலும், தளங்களிலும் பகிரப்பட்டதால் உடனடியாகத் தலைவாசல்…

மேலும் படிக்க

கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்

அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்….. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன்…

மேலும் படிக்க

PART 4 1000 கிட்னிதிருட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சுளுக்கு எடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டியது தமிழக அரசின் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் களத்திற்கு வர வேண்டும்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் அடித்த கொள்ளை 3 லட்சம் கோடி ஆனால் உலக வங்கியில் தமிழ்நாட்டு கடன் எட்டு லட்சம் கோடி கொள்ளை அடிப்பது மட்டும் இவர்கள் குறிக்கோள் இல்லை. தமிழகத்தில் சாதி கலவரம், கொலை கொள்ளை, போதை பொருள் கடத்தல் பெண்களை வைத்துப் பிசினஸ், சாராய வளம் தொழில் வளம் 90% தொழிற்சாலைகள் என்று அனைத்தையும் கையகப்படுத்தி விட்டார்கள். மேலிடத்தில் இவர்கள் கொள்ளையடி க்கிறார்கள்…

மேலும் படிக்க

அரியலூர் மாவட்டத்தில் ராத்திரி நேர முதல்வர் முகாம்!!!

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி திட்ட அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மாலை 7.30 மணிக்குப் பிறகும் “ஆய்வுக் கூட்டம்“ என்ற பெயரில் பெண் களை அழைத்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலின்படி, ஆண்டிமடம், பலூர், ஜெயங் கொண்டம், திருமானூர், செந்துறை, அரியலூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் (சுமார் 75% பேர்) இவரது இரவு நேர கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். கூட்டம் என்ற பெயரில், தனி அறையில் அவர்களுடன் சிரித்து பேசியும்,…

மேலும் படிக்க

கம்பம் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி.வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் மீது தமிழ்நாடு நகர்புறச்சட்டம் 1998 பிரிவு 51-ன் கீழ் சுமார் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி நகராட்சி ஆணையாளரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..! கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணை த்தலைவர் மீது…

மேலும் படிக்க

ஆத்தூரில் வார சந்தை கட்டுவதற்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புதுப்பேட்டை அஞ்சல் அருள்மிகு அரசமரத்து பிள்ளையார் கோவில் நிருவாகிகள் சார்பாகவும் ஆயிரம் வைசியர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.மதிவதனன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் வருவாய் துறை மற்றும் நகராட்சி ஆணையர்க்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுப்பேட்டையில் சர்வே எண்.541/59 இல் அமைந்துள்ள ஸ்ரீ அரச மரத்து பிள்ளையார் கோவிலில் 0.35 சென்ட் நிலத்தை அபகரிக நினைத்து “நந்தவன” புறம்போக்கு…

மேலும் படிக்க