vil voice

தேனி அருகே பல கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை செல்வி கைதாவாரா?

தேனி சின்னமனூர் அருகே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் தற்போது சுமார் 2 கோடி அளவில் கடன் பெற்று நிதி மோசடி! கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்ற ஆணவத்தில் வலம் வரும் அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி. செல்விக்கு ஒத்து ஊதும் பள்ளிக்கல்வித்துறை… தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரிகவுண்டன்பட்டி அருகே உள்ள…

மேலும் படிக்க

EB செங்கல்பட்டு அடையாளச்சேரி வயர் மேன் பாலுவின் சொத்து பட்டியல்

தமிழ்நாடு மின்சார வாரியம் செங்கல்பட்டு கோட்டத்தில் அடையாளச்சேரி பகுதியில் வயர் மேனாகப் பணிபுரிபவர்ஜி  V.S பாலு தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். பாலுவின் மனைவி சாந்தி மேட்டுத்தெரு, தாழங்காடு மரக்காணம் வடக்கு செய்யூர் வட்டம்பகுதி. செல்:9585211831 மகள் பெயர் இலக்கியா மருமகன் பெயர் தமிழ்மணி  இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒரு புகார் வருகிறது இந்தப் புகாரை அனுப்பியது பொதுமக்கள் கப்பிவாக்கம் கிராமம்  அந்தப் புகாரில் கூறியிருப்பதால். மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்…

மேலும் படிக்க

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம்….

மேலும் படிக்க

போஸ்டரை கிழித்த பூந்தமல்லி RTO பூர்ணலதா மீது புகார்!

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா இவர் வாங்கும் லஞ்சம் குறித்து கடந்த இதழில் சுருக்கமாக வெளியிட்டு இருந்தோம் இதற்கான சுவரொட்டி களையும் ஒட்டி இருந்தோம் ஆனால் நமது சுவரொட்டிகளை ஆள் வைத்துக் கிழித்து அப்புறப்படுத்தி விட்டார் இதுகுறித்து பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் சில நல்ல உள்ளங்கள் நமக்குத் தகவல் கொடுத்தனர். பத்திரிக்கை போஸ்டருக்கு வித்தை தொடர்பாகப் பூர்ணலதா மீது போக் குவரத்து ஆணையருக்கு புகார் கொடுத்துள்ளோம்…

மேலும் படிக்க

கடலூர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் போலி பத்திரப்பதிவு கவிதாராணி கைதாகிறார்?

பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வங்கி முடக்கிய பிறகு பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சொத்தை விற்பனை செய்த சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பரபரப்பு அடங்கும் முன் நடந்ததை பார்ப்போம்: கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடிவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர்…

மேலும் படிக்க

PART-2 திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம் கபளீகரம்!!

திருநீர்மலை பச்சைமலையின் ஒரு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தைத் தனியார் சிலர் கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர் ஒருவேளை கட்டிங் வாங்கி இருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில், பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை…

மேலும் படிக்க