vil voice

தமிழகத்தில் வளர்ச்சி தெலுங்கு இசை வேளாளர்கள்!!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாதிகள் பெயரில் சங்கங்கள் இயக்கங்கள் அரசுப் பள்ளிகள் இருக்கக் கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் பதிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவுச் சாதி மறுப்பாளர்களுக்கும் திராவிட கூட்டுக் களவாணிகளுக்கும் பெரும் அடியாக விழுந்தது. தமிழ்நாட்டில் சாதிகள் இல்லை சாதிய மறுப்பு சாதிகள் அழிக்க வேண்டும் என்று புறம் பேசிய திராவிட தலைவர்கள் தங்கள் சாதிகளைப் பின்புறம் வழியாக வளர்த்துள்ளார்கள், அதுவும் உரம் போட்டு வளர்த்து உள்ளார்கள் இதை…

மேலும் படிக்க

கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…

மேலும் படிக்க

ஆத்தூரில் மணல் மாஃபியா துரை கைது எப்போது?

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது…

மேலும் படிக்க

காமராஜர் ஒரு சகாப்தம்

நாகர்கோயிலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார் டெல்லியில் அவருக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது அந்தத் தேநீர் விருந்துக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு அனுமந்தப்பா அவர்கள்! அனுமந்தப்பா அவர்கள் காமராஜரினுடைய அரசியல் ஆழத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஒரு கேள்வி கேட்டார் Mr Kamaraj now a days in India unemployment problem is very heavy has…

மேலும் படிக்க

ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்திப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம்…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையரே நாங்கள் வரி கட்டும் பணம் எங்கே?

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் குடியிருப்பவர் சங்க பொதுமக்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது அரியலூர் நகராட்சிக்குச் சொந் தமான பெரியார் நகர் தெரு 1 முதல் 5 வரையிலான குடியிருப் போர்களின் குடும்பங்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகி றார்கள். அத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பங்களா வழியாக விளையாட்டு மைதானம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் குறுக்கு சாலை உள்ளது இந்தச் சாலையில் 15 வீடு கூட இல்லாத நிலையில் கார் ஏதாவது…

மேலும் படிக்க

ஒட்டன்சத்திரம் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு ரூ.20 லட்சம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட வாகனம் பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தற்போது வரை வாரிசுகளான 12 நபர்கள் அனுபவித்து வரும் நிலையில் கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு இதே பகுதியைச் சேர்ந்த ஒட்டச்சத்திரம் இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் கணவர் நாட்ராயன் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி…

மேலும் படிக்க