vil voice

ஏரியை ஏப்பம் விட்ட குன்னம் தாலுகா வட்டாட்சியர் மீட்டு எடுப்பாரா பெரம்பலூர் ஆட்சியர்?

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லை கிராமத்தில் ஓலைப்பாடி கிழக்கு சர்வே எண் 26கி எண்ணுக்கு கட்டுப்பட்ட நாராயணன் குட்டை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியை தனிநபர் சிலர் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு ஏரியை முழுவதுமாக தூர்த்து கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இது நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. யுடிஆரில் நத்தம் எனவும் கிராம கணக்கில் வண்டி பாதை எனவும் எப் எம்…

மேலும் படிக்க

TVKவினர் மிரட்டல் உளவுத்துறை வேவுபுலம்புகிறார் பம்மல் சார்பதிவாளர்

பம்மல் சார்பதிவாளர் பொறுப்பில் இருப்பவர் திருமலை ஸ்ரீதர் இவர் திமுக ஆட்சி நடைபெறும் போது அப்போதைய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அல்ல கைகளுக்கு ஒரு ரூபாய் 40 லட்சம் கொடுத்து சார்பதிவாளர் பம்மல் பொறுப்பை பெற்றுக் கொண்டு வந்தார் இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்கள் முடிந்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லையே என்று புலம்பி வருகிறார் மீண்டும் திமுக ஆட்சிதான் வரும் என்று நம்பிக்கையில் இருந்தார் ஆனால் தவேக ஆட்சியைப் பிடித்தது இதனால் இவர் நினைப்பில்…

மேலும் படிக்க

சௌமியா அன்புமணி கீர்த்தனா நாயுடு தனது இனத்தை காத்தவர்கள் யார்?

இந்தக் கட்டுரை மூலம் தமிழக அரசியலில் இரு பெண்களை பார்ப்போம் ஒருவர் சௌமியா அன்புமணி மற்றொருவர் கீர்த்தனா நாயுடு சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீர்த்தனா நாயுடு சிவகாசி சட் டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டு தொகுதியின் தமிழகத்தில் வருகிறது. கீர்த்தனா நாயுடு தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் சௌமியா அன்புமணி தமிழர் குடியைச் சார்ந்தவர். திராவிட ஆட்சியில் குறிப்பாக திமுக, அதிமுக கட்சியின் ஆட்சியில் தமிழர்களுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கும்போது வாய்மொழியாக சில உத்தரவுகளை…

மேலும் படிக்க

அரியலூர் மக்கள் உயிர் காக்க உடனடி நடவடிக்கை அவசியம்

என் பிறப்பும் வளர்ச்சியும் அரியலூர் மாவட்டத்தில். இன்று என் கண்முன்னே என் மாவட்டம் மெதுவாக அழிந்துகொண்டிருக்கிறது. என் மக்கள் கல்வியில் முன்னேறாமல், அப்பாவித்தனமாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது தான் படிப்பறிவு சிறிது சிறிதாகப் பரவி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், பலர் பிழைப்பிற்காகச் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந் தரமாகத் தங்கி வருகின்றனர். இங்கே தங்கி இருக்கும் மக்கள் கூட எப்போது எது நடக்கும் என்ற பயத்தோடு வாழ்கின்றனர்….

மேலும் படிக்க

மானம் கெட்ட பரதேசி இப்படி எல்லாம் உயிர் வாழ வேண்டுமா?

அல்லக்கைகளில் ஒன்று தமிழ னுக்கு கம்பியூட்டர் கற்று தந்ததே திமுக என்றும், வடக்கே ஒரு கணிணி தொழில் சம்பந்தமான ஆலை ஒன்று கூட இல்லை என சொல்லி புலம்பிய காணொளி ஒன்று சுற்றுகின்றது. வீட்டில் செந்தில்வேல் இடம் பெறுகிறார். இந்தியாவின் பிரதான கணிணி தொழில்நுட்ப நிறுவணம் எச்.சி.எல் அதன் தலைமையிடம் உத்திரபிரதேச மாகாணம் நொய்டாவில்தான் அமைந்துள்ளது தமிழகத்தில் அல்ல.‌ அதை அடுத்துபிரமாண்ட நிறுவனங்களான டி.சி.எஸ் முதல் எல்லாமே பெங்களூர் ஹைதரபாத் என அமைந்துள்ளதே தவிர தமிழகம் அல்ல‌…

மேலும் படிக்க

அதிர்ச்சியூட்டும் வரலாற்று சதி என்ன தெரியுமா?

சொந்த ஊர்லயே வழி தெரியாம தவிச்ச தமிழறிஞர் மு.வ! பின்னணியில் இருந்த அந்த அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் சதி என்ன தெரியுமா? தமிழ்நாட்டின் வரைபடத்தையே மாற்றி, தமிழ் ஊர்களின் பெயர்களை தெலுங்கில் மாற்றிய ஒரு மிகப்பெரிய அரசியல் சதி பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதைப் படிச்சீங்கன்னா கண்டிப்பா அதிர்ச்சியாகிடுவீங்க! தமிழறிஞர் மு.வரதராசனார் (மு.வ) வாழ்வில் நடந்த இந்த நிஜ சம்பவம், நம் வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை. வாங்க, அது என்னன்னு பார்க்கலாம்! ஒருமுறை தமிழறிஞர்…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் *கல்லா கட்டும் காவல் ஆய்வாளர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்து கடை, மது அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்* கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஊக்குவிக்கும் விதமாக டவுன் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டி மாதம் மாமுல் பெற்றுக் கொண்டு  கள்ள சந்தையில் மதுவிற்கு நபர்களிடம்…

மேலும் படிக்க

ஓட்டு துட்டு கள்ள ஓட்டு திமுகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் திரு.சேஷன் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்தார் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியவர் என்ற பெருமை உண்டு.  தேர்தல் ஆணையம் என்பது தனி ஆணையம் இல்லை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் முடிந்த பின்னர் விடைபெறும் இதுதான் தேர்தல் ஆணையம். இது குறித்து ஒரு சிறப்பான பார்வை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்கு என்று தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டு வருகிறார் இவர் ஐஏஎஸ் அதிகாரி …

மேலும் படிக்க

கொள்கை-07 காவலர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி

பெண் காவலர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யும் திட்டம் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் குடும்ப நலன் உறுதி செய்யப்படுவது எங்கள் கட்சியின் முக்கியக் கடமையாகும். அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு பின்வரும் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். 1. பணிநேர சீர்திருத்தம் பெண் காவலர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும். பணிநேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. இரவு…

மேலும் படிக்க

200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில அளவை கொள்கை-06

முழுமையான நில கணக்கெடுப்பு மற்றும் நில பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், நிலங் கள் மற்றும் விவசாயப் பகுதிகள் குறித்து, கடந்த இருநூறு ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் விரிவான நில கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப் பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போலவே, நிலவளங்களின் துல்லியமான கணக் கெடுப்பும் மிக முக்கியமானதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர முடியும். கணக்கெடுப்பின் நோக்கங்கள் நில வளங்களின் முழுமையான புள்ளிவிவரம்…

மேலும் படிக்க