vil voice

மெரினா கடற்கரையில் மாபியா கும்பல் ஐகோர்ட்? நமது வழக்கறிஞருக்கு கிடைத்த வெற்றி

மெரினா கடைகள் தொடர்பான வழக்கில் தங்களையும் இணைக்க கோரி 600 க்கும் மேலான வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் இதன் பின்னணியில் வாத்தியார் கும்பல் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது என உயர் நீதிமன்றம் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியை சேர்ந்த தேவி உள்ளிட்டோர் மெரினாவில் கடைகள் ஒதுக்க கோரி மனுக்களை பரிசீலனைக்கும் படி மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தர விடக்கோரி சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. மீண்டும் விசாரணை இது தொடர்பான…

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மிருணாளினி

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் குவாரி குறித்து விவசாய சங்க தலைவர் செல்லத்துரை அவர்கள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்களுக்கு 25/12/2025 புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு புல எண் 328/2ல் அமைந்துள்ள மலை புறம்போக்கு பகுதியை அரசால் ஏலம் விடப்பட்டு குத்தகைக்கு எடுத்து அதில் கல் உடைத்து வரும் கவுல்பாளையம் முருகேசன் பிளாக் எண் 24 நாரணமங்கலம் ஏழுமலை பிளாக் எண் 6 ஆகியோர் அரசு விதிகளுக்கு…

மேலும் படிக்க

முதல்வர் நிறுவனத்திற்காக பத்திரப்பதிவுத்துறையை தாரை வார்த்த அமைச்சர் மூர்த்தி

தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது ரியல் எஸ்டேட் துறை இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப கம்பெனியான ஜீ ஸ்கொயர், காசா கிராண்ட், ஜிக்ஷிபி இந்த நிறுவனம் அமைச்சர் கே என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் நிறுவனம் மற்றும் பாஷியம் பல வெளி மாநில நிறுவனங்கள் கொடி கட்டி பறக்கிறது. இதில் பாஷியம் நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பத்திரப்பதிவுத்துறையில்…

மேலும் படிக்க

திமுக அதிமுகவை எதிர்க்கட்சியாக பார்க்கிறதா?விஜய் எதிர்க்கட்சியாக பார்க்கிறதா?

ஸ்டாலின் ஒரு முறை பேசும்போது நான் எடப்பாடியை எச்சரிக்கிறேன் எடப்பாடி கண்டிக்கிறேன் என்று செத்த பாம்பினை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போகிறாரே தவிர அவருக்கு தெரியும் இது ஒன்றுக்கும் உதவாது என்று மக்களுக்காக இவர் எடப்பாடியை எதிர்க்கட்சியாக பார்ப்பது போல காண்பித்துக் கொண்டு திரிகிறார் ஆனால் கல நிலவரம் என்னவாக உள்ளது, அதிகபடியாக இவர்கள் யாருக்கு தொல்லை கொடுக்கிறார்கள் தாவெகா கட்சித் தலைவர் விஜய்க்கு எடப்பாடி ஏற்கனவே திமுக உடனும் ஸ்டாலினுடைய ஒரு செட்டில்மெண்ட்–க்கு வந்து…

மேலும் படிக்க

நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

அரசு ஒப்பந்தாரர் மற்றும் வீட்டு வரிக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை அதே ஊரில் பணியமர்த்த துடிக்கும் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராம சுந்தரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி துணிந்து செயல்படும் அபிராம சுந்தரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் சில ஊராட்சி செயலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த…

மேலும் படிக்க

அதிமுகவுக்கு ஆதரவு

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையிலான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, முழு ஆதரவளித்து அதற்கான ஆதரவு கடிதத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமை நிலையத்தில், தலைமை நிலைய செயலாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி அவர்களும்,…

மேலும் படிக்க

சந்திரகுமார் துரோகி என்றால் பிரேமலதா யார்?

கேப்டன் நாக்க துறுத்திட்டு அதிமுக”வ பகைச்சதுக்கு காரணமா இருந்தவர்தான் சந்திரகுமார் அவரோட பேச்சுக்கு எழுந்த சத்தம்தான் அன்னைக்கு கேப்டன அந்த மாதிரி நடந்துக்க வச்சுது.., இவர் ஒருத்தருக்காக அதிமுகன்ற கட்சியவே எதிர்த்து நின்னாரு கேப்டன். ஆனா கேப்டனுக்கு அல்வா கொடுத்துட்டு கேப்டன் பேர்லயே கட்சி ஆரம்பிச்சு தேமுதிக ஒடைச்சதும் இதே சந்திரகுமார்தான்.., அப்றம் அந்த கட்சிய கலைச்சட்டு உண்மையான முதலாளி கலைஞர்கிட்டயே போய் திமுக”ல சேர்ந்துட்டாரு. இவர் பன்ன டேமேஜ்லருந்து தேமுதிக இன்னைக்கு வரைக்கும் எழுந்துக்க முடியாம…

மேலும் படிக்க

இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் மலைக்க வைக்கும் சொத்துக்குவிப்பு

ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பா*லியல் தடுப்​புப் பிரிவில்​(1) ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் திருமங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். இவர் பணி​யின்​போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இவர் கடந்த 1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது போலீஸ் வேலையை தொடங்கினார். அதன்…

மேலும் படிக்க

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு என் கால் கட்டை விரலுக்கு சமம் சவால் விடும் வட்டாட்சியர் பழனி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது பட்டா ரத்து செய்ய வேண்டி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியருக்கு 27/7/2025 அன்று புகார் அனுப்பப்பட்டது. வட்டாட்சியர் பழனி அவர்களுக்கு விசாரணை அறிக்கை வழங்க வேண்டும் என 28/7/2025 அன்று கடிதம் அனுப்பி இருந்தனர் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் கடிதத்தை கோட்டாட்சியர் உத்தரவு கால் கட்டை விரலுக்கு…

மேலும் படிக்க

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

அமைச்சர் நேரு மீது இந்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறை தலைவர் இரண்டு முறை கடிதம் எழுதியது. இந்த நிலையில் இந்த பதவியை காலியாக வைத்து உள்ளது திராவிட மாடல அரசு. இந்த பதவியில் தற்காலிகமாக தலைவரை நியமனம் செய்து வருகிறது நிரந்தர தலைவர் பதவி இல்லாததால் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய முடியவில்லை இதை திட்டமிட்டு திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு இடையில் இந்திய அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரு…

மேலும் படிக்க