உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமை ப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை குடியிருப்பு பகுதிகளாக வரன்முறை படுத்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு பிரிவில், மனைப்பிரிவு அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இதற்கான விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் 10ல் ஒரு பகுதி நிலம் உள்ளாட்சி பிரிவுகளுக்குத் தானமாக வழங்கப்படுகிறது. 23…

மேலும் படிக்க

தேனி அருகே பல கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை செல்வி கைதாவாரா?

தேனி சின்னமனூர் அருகே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் தற்போது சுமார் 2 கோடி அளவில் கடன் பெற்று நிதி மோசடி! கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்ற ஆணவத்தில் வலம் வரும் அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி. செல்விக்கு ஒத்து ஊதும் பள்ளிக்கல்வித்துறை… தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரிகவுண்டன்பட்டி அருகே உள்ள…

மேலும் படிக்க

கடலூர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் போலி பத்திரப்பதிவு கவிதாராணி கைதாகிறார்?

பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வங்கி முடக்கிய பிறகு பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சொத்தை விற்பனை செய்த சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பரபரப்பு அடங்கும் முன் நடந்ததை பார்ப்போம்: கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடிவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர்…

மேலும் படிக்க

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வளர்ச்சிக்கு உதவுவாரா

ஆளும் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள்மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணப்படும் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுப் பல நிகழ்ச்சிகளை முகாம்களாக நடத்திய போதும் பொதுமக்களின் பிரச்சனை தீர்ந்தபாட என்றால் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது பிரச்சனைகள் எப்படி தீரும்? பிரச்சனைகளை உருவாக் கியவர்களே அதிகாரிகள் தானே? எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு சொத்து பிரச்சனைகளில் போலி சான்றிதழ், அதாவது…

மேலும் படிக்க

Part – 2 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை மக்கள் நேரடி கேள்விகள்

தேனி மாவட்டத்தில் அரங்கேறும் தொடர் கனி மவள கொள்ளையால் சொர்க்கபூமி என்று சொல்லப்படும் தேனி பாலைவனமாகும் தூரம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்வது எப்போது…? பெரியகுளம் கோட்ட பகுதியில் ஆய்வு செய்து அபராதம் விதித்த 136 கோடி ரூபாய் எங்கே போனது யார் வீட்டில் மொய் எழுதினார்கள்? 50 கிலோ வெடிமருந்து, ஜெலட்டின் குச்சி அதன் குற்றவாளிகளின் எங்கே என்ன ஆனார்கள்? தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வள திருட்டானது சீனப்பெருஞ்…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையர் என்ன செய்யப்போகிறார்?

அரியலூர் பேரூராட்சி பெரியார் நகர் 1 முதல் 5 வரை தினசரி செந்துறை சாலையில் உள்ள ஹோட்டல் கடைக்காரர்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் கழித்து விஷத்தன்மை உள்ள இலைகளைக் கொட்டி அதை நாய்கள் சாப்பிட்டு இறந்த வண்ணம் உள்ளது. பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாகத் திடம் தெரிவித்தும் அது கண்டு கொள்ளவில்லை இது தொடர்பாகச் செய்தித்தாள்கள் அண்ணா சிலையில் போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. சாலைகள் மிகவும் ஏஜிஎம் திட்டத்தில் ஓராண்டுக்கு முன் பறிக்கப்பட்டு…

மேலும் படிக்க

கேரளாவுக்கு மண் கடத்தல் தேனியில் அமைச்சர் ரகுபதி ஆட்கள் மாமுல் கேட்டு அடாவடி குவாரி அதிபர்கள் குமுரல்!

கடந்த மாதம் நடந்த சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் போடி மெட்டு பகுதியில் கம்பெனி என்ற பெயரில் வசூல் வேட்டை நடந்தபோது எடுத்த படம் நான் குவாரிக்கு அனுமதி வாங்கியுள்ளேன். அதற்கு உண்டான ஆவணங்களும் ரசீது என்னிடம் உள்ளது பார்த்துக்கொள் அதேபோல் நீ வசூல் செய்வதற்கு ஏதாவது ஆவணம் உள்ளதா. நான் அரசிடம் முறையாக அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன்.அப்படி நீங்கள் அரசிடம் அனுமதி வாங்கிய கடிதம் அல்லது ரசீது இருந்தால் நான்…

மேலும் படிக்க

அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார். இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை. சிறப்பு ஆய்வு…

மேலும் படிக்க

நிகிதா புகாரால் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் ஆண்களின் உரிமை பற்றிய மௌன சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது…

நமது நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகள் மற்றும் சட்டங்கள் உள்ளன – மகளிர் ஆணையம், மாதர் சங்கம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் போன்றவை அன்றாடமாகச் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று ஆண்களுக்கென ஒரு சட்ட அமைப்போ, ஆணையமோ, உரிமை இயக்கமோ இல்லையே என்பது கவலையளிக்கிறது. சமீபத்தில், அஜித் குமார் என்ற வழிபாட்டு தள ஊழியர்மீது, நிகிதா என்ற பெண், தனது நகை காணவில்லையெனப் பொய் புகார் அளித்த சம்பவம், மிகக் கோரமாக முடிந்தது. அவர்மீது நடவடிக்கை…

மேலும் படிக்க