Comment réclamer un bonus sans dépôt chez Jackpot Bob Casino en ligne

Qu’est-ce que Jackpot Bob Casino et pourquoi choisir ce site ? Jackpot Bob est une plateforme de casino en ligne qui se distingue par son interface ludique, sa large sélection de jeux et ses offres promotionnelles attractives. Ce casino vise particulièrement les joueurs à la recherche d’une expérience simple et sans complications, tout en proposant…

மேலும் படிக்க

ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்திப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம்…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையரே நாங்கள் வரி கட்டும் பணம் எங்கே?

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் குடியிருப்பவர் சங்க பொதுமக்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது அரியலூர் நகராட்சிக்குச் சொந் தமான பெரியார் நகர் தெரு 1 முதல் 5 வரையிலான குடியிருப் போர்களின் குடும்பங்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகி றார்கள். அத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பங்களா வழியாக விளையாட்டு மைதானம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் குறுக்கு சாலை உள்ளது இந்தச் சாலையில் 15 வீடு கூட இல்லாத நிலையில் கார் ஏதாவது…

மேலும் படிக்க

ஒட்டன்சத்திரம் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு ரூ.20 லட்சம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட வாகனம் பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தற்போது வரை வாரிசுகளான 12 நபர்கள் அனுபவித்து வரும் நிலையில் கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு இதே பகுதியைச் சேர்ந்த ஒட்டச்சத்திரம் இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் கணவர் நாட்ராயன் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி…

மேலும் படிக்க

புவனகிரி அமைச்சர் எம்.ஆர்.கே. வின் ஆதரவாளர் வெங்கடேசன் முறைகேடு!

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15 இலுப்பைக்குளம் மேம்பாடு செய்வதற்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 20232024 இன் கீழ் 9 .8. 2024 அன்று இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி 16.8 .2024 அன்று ஒப்பந்தம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இலுப்பை குளம் என்பது சுமார் 5 ஏக்கர் சுற்றளவை கொண்ட நீர் பிடிப்பு பகுதியாகும். வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குலத்திற்கு நீர்…

மேலும் படிக்க

தலைவாசல் காவல் துறையினர் சந்துக்கடையை அகற்றியதால் பொதுமக்களின் ராயல் சல்யூட்!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் சந்து கடைகள் நடத்தி வருவதால் இந்தக் கிராமத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளது அரசு பள்ளியும் இயங்கி வருவதால் அங்குச் செல்லும் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சுகந்திரமாக நடக்க முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலே மது அருந்திவிட்டு செல்வதாலும் இது முற்றிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தகவல் வாட்ஸ் அப்குரூப்பிலும், தளங்களிலும் பகிரப்பட்டதால் உடனடியாகத் தலைவாசல்…

மேலும் படிக்க

கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்

அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்….. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன்…

மேலும் படிக்க

PART 4 1000 கிட்னிதிருட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சுளுக்கு எடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருக்கிறது. இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டியது தமிழக அரசின் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும் படிக்க