Part – 2 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை மக்கள் நேரடி கேள்விகள்
தேனி மாவட்டத்தில் அரங்கேறும் தொடர் கனி மவள கொள்ளையால் சொர்க்கபூமி என்று சொல்லப்படும் தேனி பாலைவனமாகும் தூரம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்வது எப்போது…? பெரியகுளம் கோட்ட பகுதியில் ஆய்வு செய்து அபராதம் விதித்த 136 கோடி ரூபாய் எங்கே போனது யார் வீட்டில் மொய் எழுதினார்கள்? 50 கிலோ வெடிமருந்து, ஜெலட்டின் குச்சி அதன் குற்றவாளிகளின் எங்கே என்ன ஆனார்கள்? தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வள திருட்டானது சீனப்பெருஞ்…
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வடை சுடவா வந்தார்கள்
முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க…
தூய்மை பணியாளர் வீட்டில் PTK தலைவர்
சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கித் தூய்மை பணியாளர் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இதற்கு மாநகராட்சி 10 லட்சம் மற்றும் குப்பை ஒப்பந்தக்காரர்கள் 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் இறந்த பெண்மணி மாநகராட்சி பணியாளர் கிடை யாது ஒப்பந்தக்காரர் மூலம் பணியாற்றி வந்தார். மாநகராட்சி குப்பைகள் அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் தாரைப் பார்த்து உள்ளது இந்த வேலைக்கு ஆண்கள் பல பெண்கள் என்று பணியாற்றி வருகிறார்கள் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…
சம்பளம் கொடுக்கவே வக்கில்லை முகாம் நடத்த இரண்டு லட்சம் செலவு
சம்பளம் கொடுக்கவே வக்கில்லை இரண்டு லட்சம் செலவு செய்து முகாம் நடத்துவது எதற்கு அரியலூர் மாவட்டத்தில் இந்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் மாதம்வரை நடத்த அரசு உத்தரவு போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வக்கி ல்லை என்று வக்கத்த திமுக அரசு இதுபோல் முகாம் போட்டு மக்களோட வரிப்பணத்தை தண் ணீராக இரைக்கிறது. ஒரு முகாமிற்கு செலவினம் ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பந்தல் வாடகை இடம் சாப்பாடு செலவு மைக்செட் செலவு…
திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தனலட்சுமி சீனிவாசனை ஒன்றும் செய்ய முடியாது!
சமீபத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட சித்தார்த் மருத்துவமனை திருச்சி தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஒரு தனியார் மருத்துவமனை புகார்கள் எழுந்த நிலையில் இந்த மோசடிகுறித்து தமிழக அரசுக் குழு ஒன்றை அவசரமாக நியமனம் செய்தது இதுகுறித்து நமது இதலில் முதல் பாகத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இப்போது கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. தமிழக அரசுமீதும் தமிழக அரசு நியமனம்…
மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பிரபல ரவுடி சிடி மணி நடந்தது என்ன?
பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மாபியாக்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம் இதோடு இல்லாமல் சில வழக்குகளையும் தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் முன்னாள் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களின் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எவ்வளவு ஆண்டுகள் தான் நிலுவையில் இருக்கும் திமுக அரசு இருக்கும் வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பல்லாவரம் சார்பதிவாளர் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்பிரமணியம் மற்றும் சேலம் மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர்…
