தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வளர்ச்சிக்கு உதவுவாரா

ஆளும் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள்மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணப்படும் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுப் பல நிகழ்ச்சிகளை முகாம்களாக நடத்திய போதும் பொதுமக்களின் பிரச்சனை தீர்ந்தபாட என்றால் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது பிரச்சனைகள் எப்படி தீரும்? பிரச்சனைகளை உருவாக் கியவர்களே அதிகாரிகள் தானே? எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு சொத்து பிரச்சனைகளில் போலி சான்றிதழ், அதாவது…

மேலும் படிக்க

“உங்களுடன் ஸ்டாலின்” ஏமாற்று வேலை

உங்களோடு ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது இது இதுகுறித்து விரிவான ஒரு அலசலைப் பார்ப்போம்: திமுக அரசை நாம் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறோம் இதில் குறையைச் சுட்டிக் காட்டி வருகிறோம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம். ஆனால் மோசமான மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் இதுதான் எங்கள் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் நடத்தப்பட்ட முகாமில் ஒரு முதியவர் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அவரைக் காவல்துறை எஸ்ஐ ஒருவர்…

மேலும் படிக்க

Part – 2 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை மக்கள் நேரடி கேள்விகள்

தேனி மாவட்டத்தில் அரங்கேறும் தொடர் கனி மவள கொள்ளையால் சொர்க்கபூமி என்று சொல்லப்படும் தேனி பாலைவனமாகும் தூரம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்வது எப்போது…? பெரியகுளம் கோட்ட பகுதியில் ஆய்வு செய்து அபராதம் விதித்த 136 கோடி ரூபாய் எங்கே போனது யார் வீட்டில் மொய் எழுதினார்கள்? 50 கிலோ வெடிமருந்து, ஜெலட்டின் குச்சி அதன் குற்றவாளிகளின் எங்கே என்ன ஆனார்கள்? தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வள திருட்டானது சீனப்பெருஞ்…

மேலும் படிக்க