கடலூர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் போலி பத்திரப்பதிவு கவிதாராணி கைதாகிறார்?

பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வங்கி முடக்கிய பிறகு பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சொத்தை விற்பனை செய்த சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பரபரப்பு அடங்கும் முன் நடந்ததை பார்ப்போம்: கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடிவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர்…

மேலும் படிக்க

PART-2 திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம் கபளீகரம்!!

திருநீர்மலை பச்சைமலையின் ஒரு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தைத் தனியார் சிலர் கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர் ஒருவேளை கட்டிங் வாங்கி இருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில், பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை…

மேலும் படிக்க

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வளர்ச்சிக்கு உதவுவாரா

ஆளும் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள்மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணப்படும் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுப் பல நிகழ்ச்சிகளை முகாம்களாக நடத்திய போதும் பொதுமக்களின் பிரச்சனை தீர்ந்தபாட என்றால் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது பிரச்சனைகள் எப்படி தீரும்? பிரச்சனைகளை உருவாக் கியவர்களே அதிகாரிகள் தானே? எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு சொத்து பிரச்சனைகளில் போலி சான்றிதழ், அதாவது…

மேலும் படிக்க

“உங்களுடன் ஸ்டாலின்” ஏமாற்று வேலை

உங்களோடு ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது இது இதுகுறித்து விரிவான ஒரு அலசலைப் பார்ப்போம்: திமுக அரசை நாம் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறோம் இதில் குறையைச் சுட்டிக் காட்டி வருகிறோம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம். ஆனால் மோசமான மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் இதுதான் எங்கள் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் நடத்தப்பட்ட முகாமில் ஒரு முதியவர் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அவரைக் காவல்துறை எஸ்ஐ ஒருவர்…

மேலும் படிக்க