முக்கிய செய்திகள்

சீர்காழியில் போலி பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜை அணுகவும்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கொள்ளிடம், சார்பதிவாளராகப் பணிபுரியும் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் இவர்மீது அப்பகுதி பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. இவர் சார்பதிவாளராகப் பொறுப்பேற்ற பின் பலகோடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபர்களையும், தொழிலதிபர்களையும், தன் கைக்குள் வைத்துக்கொண்டு, முறையற்ற ஆவணங்கள் மற்றும் வாரிசு, அல்லாத சொத்துக்களை, போலி பட்டா சொத்துக்களை எவ்வித ஆய்வு செய்யாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் கொள்ளிடம் புதூரில்…

மேலும் படிக்க

பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மீது நடவடிக்கை என்ன?

மிகப் பெரும் ஊழல் அதிகாரியான, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, லஞ்ச வழக்கில், கையும்களவுமாகச் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைபட்டு கிடந்த இவரால் (FIR NO: 10/2017 -(8029197) dated 26-10-2017, பிணையில் (ஜாமீனில்) -வெளிவந்த பின், அவரது பணபலத்தில் மீண்டும், வேலையில் சேர்ந்து, வழக்கமான ஊழலைத் தொடர்ந்து செய்து வந்ததில், உயர் அதிகாரிகள் பெயரைத் தவறாகச் சொல்லி, பிரபு – வால் வசூலிக்கப்பட்ட, லஞ்சப்பணத்தை, பிரபுவே, வசூல் செய்து, திருத்துறைப்பூண்டி மற்றும், மன்னார்குடி,…

மேலும் படிக்க

தமிழகத்தில் வளர்ச்சி தெலுங்கு இசை வேளாளர்கள்!!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாதிகள் பெயரில் சங்கங்கள் இயக்கங்கள் அரசுப் பள்ளிகள் இருக்கக் கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் பதிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவுச் சாதி மறுப்பாளர்களுக்கும் திராவிட கூட்டுக் களவாணிகளுக்கும் பெரும் அடியாக விழுந்தது. தமிழ்நாட்டில் சாதிகள் இல்லை சாதிய மறுப்பு சாதிகள் அழிக்க வேண்டும் என்று புறம் பேசிய திராவிட தலைவர்கள் தங்கள் சாதிகளைப் பின்புறம் வழியாக வளர்த்துள்ளார்கள், அதுவும் உரம் போட்டு வளர்த்து உள்ளார்கள் இதை…

மேலும் படிக்க

கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…

மேலும் படிக்க

ஆத்தூரில் மணல் மாஃபியா துரை கைது எப்போது?

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது…

மேலும் படிக்க

காமராஜர் ஒரு சகாப்தம்

நாகர்கோயிலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார் டெல்லியில் அவருக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது அந்தத் தேநீர் விருந்துக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு அனுமந்தப்பா அவர்கள்! அனுமந்தப்பா அவர்கள் காமராஜரினுடைய அரசியல் ஆழத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஒரு கேள்வி கேட்டார் Mr Kamaraj now a days in India unemployment problem is very heavy has…

மேலும் படிக்க

ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்திப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம்…

மேலும் படிக்க