ஏரியை ஏப்பம் விட்ட குன்னம் தாலுகா வட்டாட்சியர் மீட்டு எடுப்பாரா பெரம்பலூர் ஆட்சியர்?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லை கிராமத்தில் ஓலைப்பாடி கிழக்கு சர்வே எண் 26கி எண்ணுக்கு கட்டுப்பட்ட நாராயணன் குட்டை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியை தனிநபர் சிலர் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு ஏரியை முழுவதுமாக தூர்த்து கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இது நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. யுடிஆரில் நத்தம் எனவும் கிராம கணக்கில் வண்டி பாதை எனவும் எப் எம்…
