ஆத்தூரில் மணல் மாஃபியா துரை கைது எப்போது?
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது…
