முக்கிய செய்திகள்

கப்பல் வாங்கிய தமிழன்

டி.ஆர். பாலு அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்த விரிவான தகவல்கள்: மன்னார்குடி அருகே தளிக்கோட்டை இராசு தேவர் பாலு என்பதன் சுருக்கமாக TR Baalu 1957-லேயே திமுகவின் அடிப்படை உறுப் பினராகச் சேர்ந்தார். முதன்முதலில் 1986-ல் மாநிலங்களவை ((Rajya Sabha) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ல் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1998, 1999, 2004, 2009, 2019 மற்றும் 2024 என பலமுறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996-ல்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தெலுங்கர் ஒற்றுமை

தெலுங்கு இன தலைவர்களும் தெலுங்கு கட்சிகளும் வசைப்பாடி கொள்வார்கள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து கொள்வார்கள் ஆனால் தன் இனத்திற்காக ஒன்று சேர்வார்கள். இதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள். ஆனால் தமிழின தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற ஈகோ வாட்டி வருகிறது தன் இனம் எப்படி செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தன் மண் எப்படி நாசமானாலும் பரவாயில்லை, நம் நாடு தமிழ்நாடு பாலைவனமாக போனாலும் சரி நாங்கள் ஒன்று…

மேலும் படிக்க

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம்

உலக தமிழர் சங்கமம் அறக்கட்டளை என்பது வரும் சட்டசபை தேர்தல் வரை மட்டுமே பின்பு இந்த அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு கொள்கைகள் சுருக்கமாக!! கொள்கை {1} திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை இருக்கும் வரை தமிழர் குல மக்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கவே கிடைக்காது. தமிழ்நாட்டை பிற மொழியாளர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரத்திலும் அதிகாரிகளாகவும் அமர்ந்து உள்ளார்கள். இதை…

மேலும் படிக்க

1.55 லட்சம் பேருக்கு அரசு வேலை அபாண்டமான பொய்

விடிந்து எழுந்திருந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் என்ன பொய் சொல்லலாம் எப்படி சொல்லலாம் எப்படி பேசினால் மக்கள் நம்புவார்கள் என்பதை மிக ஆழமாக பொய்களை அவிழ்த்து விடுகிறார் அதில் ஒரு பொய் தான் இந்த விடயம். தமிழக அரசு துறையில் ஒரு லட்சத்தி 37 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி வழங்கியதாக முதல்வர் கூறுகிறார்.இந்த கூற்றின்படி ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி வழங்கியதாக கணக்கிட்டு பார்க்கும்போது தெரிய வருகிறது….

மேலும் படிக்க

அனாதையாக விட்டுச் சென்ற பிள்ளைகள் ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மணிபுரம் கிராமத்தை சார்ந்த முதியவர் பொன்னுசாமி வயது 84 இவரது மனைவி மூதாட்டி கோவிந்தம்மாள் வயது 80 இந்த வயதான தம்பதியருக்கு செந்தில்குமார் என்ற மகனும் மாது, மணி, சந்திர என்ற மூன்று பெண்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணம் ஆகி தனி குடித்தனம் இருந்து வருகின்றனர். இந்த வயதான தம்பதியருக்கு திப்பிரெட்டி அல்லி கிராமத்தில் விவசாய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இதில் வயதான தம்பதியர் 3 ஏக்கர் நிலத்தை…

மேலும் படிக்க

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய எதற்காக அமலாக்கத்துறை துடிக்கிறது?

மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்கும் அதிகாரம் இந்திய அமலாக் கத்துறைக்கு இல்லை. ஆனால் அனைத்து ஆவணங்களையும் வரு மானவரித்துறைக்கு அனுப்பினால் வரு மான வரித்துறை இந்த நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்க முடியும். இதை எதிர்த்து இந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடட்டுமே! உயர்நீதிமன்ற உத்தரவ எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போவார்கள் உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அமைச்சர்களின் நிறுவனங்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்து…

மேலும் படிக்க

1 To 52 இஸ்லாமியர் வாக்குகளை திமுகவிடமிருந்து பிரிக்க முடியாது

தமிழக அரசியல் வரலாற்றில் இஸ்லாமியர்களை வளைத்து தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டது திமுக திமுகவை விட்டு இஸ்லாமியர்கள் ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு போட மாட்டார்கள் இது உண்மையாகும் இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அனைத்துக் கட்சியிலும் முஸ்லிம் சகோதரர்கள் பயணிக்கலாம் ஆனால் தேர்தல் என்று வந்து விட்டார் திமுகவுக்கு தான் வாக்களி ப்பார்கள் இது எப்படி என்று கீழே பாருங்கள் உங்களுக்கு புரியும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இஸ்லாமி…

மேலும் படிக்க

செந்துறை ஊராட்சி மன்றத்தில் நிதி மோசடியில் சிக்குகிறார் பி டி ஓ

செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சியாக பணிபுரியும் முருகன் என்பவரின் ஹவாலா மோசடி அவர் பணிக்காலத்தில் வரப்பெற்ற மக்களின் வரிப்பணம் மாநில நிதி குழு மானியம் அனைத்தும் சுவாகா அலுவலக உதவியாளருக்கு கூட ஊதியம் வழங்க பணம் இல்லை செந்துறை ஒன்றியத்தை விற்று விட்டார் விட்டு சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார் அவரைப் போன்று லஞ்ச லாவண்யா அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு சின்ன கிராமம் கூட முன்னேற்றத்துக்கு வராது இதுக்கு சில அரசியல்வாதிகளும்…

மேலும் படிக்க

சார்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகர் அடாவடி

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு மது போதையில் வந்த தி.மு.க பிரமுகர், அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து இரு கால்களையும் மேஜையில் நீட்டியபடி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். என் டாக்குமெண்ட் என்னாச்சு எனக்கேட்டு அடாவடித்தனம் செய்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், வல்லம் வடகால் பகுதியைச்…

மேலும் படிக்க

2021 இல் மீண்டும் எடப்பாடி முதல்வர் என்று நமது இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம் உண்மை!! உண்மை!!

திமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற  இருந்த நிலையில் நமது இதழில் மீண்டும் முதல்வராகிறார் எடப்பாடி பழனி ச்சாமி  என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். எடப்பாடி பழனிச்சாமி தோற்றத்திற்கான முக்கிய விசாரணையில் தெரிய வந்ததை பார்ப்போம். 1. ஆனால் இதற்கு நேர் மாறாக திமுக ஆட்சியை பிடித்தது எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக நிறைவேற்றப்படாத தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதேபோல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள் எப்படியாவது…

மேலும் படிக்க