முக்கிய செய்திகள்

அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் வேப்பூர் BDO அறிவழகனின் சுருட்டலோ சுருட்டல்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் வாதிகளை விட அதிகாரிகளும் தங்கள் இஷ்டம் போல் அரசு பணத்தை சுருட்டி வருகிறார்கள். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கண்டும் காணாமல் இருப்பதால் அது பல அதிகாரிகளுக்குச் சாதகமாக முடிகிறது. அண்மையில் வேப்பூர் ஒன்றியத்தில் ஒரு அதிகாரி  பல லட்ச ரூபாய் சுருட்டிய சுருட்டல்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்பு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் “உங்களுடன் ஸ்டாலின்” என்கின்ற சிறப்பு முகாமிற்கு…

மேலும் படிக்க

பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில்நீதி கேட்டு அரசு பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த மாதம் தான் பயிர் செய்யும் வயலுக்கு உரம் போடச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அருகே உள்ள முத்துசாமி செல்லம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார் அவர்கள் வயலில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தது தெரியாமல் அதில் சிக்கிய அசோகன் அங்கே மயக்கமடைந்து கிடந்துள்ளதாக அவரைத் தேடிச் சென்ற உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்துள்ளனர் அங்குச்…

மேலும் படிக்க

அரியலூர் மாவட்டம் ஊராட்சிகளில் இன்சுலேட்டர் வாங்கியதில் முறைகேடு சிக்குகிறார் உதவி இயக்குனர் பழனிச்சாமி

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் பழனிச்சாமி இவர் இதே பதவியில் ஒன்ற வருஷம் நீடித்தார் பின்பு திருவாரூருக்கு மாற்றப்பட்டு அங்கே ஒரு வருடம் பணியும் முடிந்த பின்பு இதே அரியலூருக்கு இதே பதவிக்கு வந்துள்ளார் இதற்கு ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் இந்த 20 லட்சம் லஞ்சம் கொடுத்தவர் பெரம்பலூர் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் ஆவார் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளருக்குத் தொழில் ரீதியாக அனைத்து எலக்ட்ரிக்கல் ஒர்க் கையும் உங்களுக்கே தருவதாக…

மேலும் படிக்க

பொய் FIR பதிவு SI செல்வராஜ் ஆசிரியர் செல்வி மீது பிரஸ் கவுன்சில் புகார்!!

தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சின்ராம்பட்டியை சேர்ந்த செல்வி. மற்றும் சின்னமானூர் காவல் நிலை யத்தில் பணிபுரிபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இவர்கள் இருவரும் சேர்ந்து நமது பத்திரிகை வில் வாய்ஸ் இதழைச் சமூக வலைத்தளம் என்றும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி திமிஸில் பதிவு செய்துள்ளார்கள் மேலும் ஆசிரியர் செல்வி அவர்களைப் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்றும் அந்தத் FIRல்…

மேலும் படிக்க

பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!

சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல்…

மேலும் படிக்க

அரசு பணி ரூ.888 கோடி மோசடி அமைச்சர் கே. என். நேரு குடும்பம் என்னவாகும்

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விடயம் கேஎன் நேருவின் ஊழல் ஊழலை வைத்து கே என் நேருவின் அரசியல் அடித்தளத்தை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது மொத்தத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இது கடந்த கால வரலாறு குறிப்பாக சர்க்காரியா கமிஷனை நாம் எடுத்துக் கொண்டோமானால் ஆதாரம் இல்லாமல் அருமையாக வெளியே வந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி . அதிலிருந்து சாட்சிகளே இல்லாமல் ஊழல் செய்வது எப்படி என்ற ஒரு பீம்பத்தையே தமிழகத்தில் உருவாக்கியவர்…

மேலும் படிக்க

பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…  பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது. பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப்…

மேலும் படிக்க

திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும்…

மேலும் படிக்க

தமிழர்களுக்கு ஒரு நீதி தெலுங்கர்களுக்கு ஒரு நீதியா?

கோவை நகரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் மூன்று நபர்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காவலர்கள் உண்மையிலேயே பெரிய சல்யூட் காவலர்களுக்கு. பிடிப்பற்ற குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தமிழக அரசு செய்யுமா என்று பார்ப்போம். பொள்ளாச்சி சம்பவத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண் டாஸ் ஏன் போடவில்லை? குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நான்கு நபர்கள் தெலுங்கர்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்தச்…

மேலும் படிக்க