PART-3 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை வில்வாய்ஸ் இதழின் எழுச்சி: மக்கள் பாராட்டு

தேனி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டு களாகக் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை மற்றும் முறையற்ற குவாரி செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், இயற்கை நல ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரபல நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி ஆகியவை நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் மௌனமாய் இருந்தது அனைவரும் கவனித்த உண்மை. ஆனால், வில்வாய்ஸ் மாத இதழ் குழுமம் தன்னுடைய தாராளமான மக்கள் நலப் பத்திரிகை பணியால், கனிமவள…

மேலும் படிக்க

உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமை ப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை குடியிருப்பு பகுதிகளாக வரன்முறை படுத்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு பிரிவில், மனைப்பிரிவு அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இதற்கான விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் 10ல் ஒரு பகுதி நிலம் உள்ளாட்சி பிரிவுகளுக்குத் தானமாக வழங்கப்படுகிறது. 23…

மேலும் படிக்க

பொய் வரலாறு அம்பலமானது

பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண் டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதா வது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும், குசராத்தின் காம்பேவும், அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை…

மேலும் படிக்க

கலப்பு திருமணம் செய்யும் பெண்களை உஷார்…

மயிலாடுதுறையின் காதல், கொலை எச்சரிக்கை மணி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சமீபத்திய காதல் கொலை வழக்கு, கலப்பு திருமணத்தின் சிக்கல்களையும் சட்ட முரண்பாடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மாலினி, பத்தாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ஜோடி. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்திருந்த இவர்கள், சமூகக் கோட்டுகளை கடந்து நேசித்ததற்காக மரண வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாலினியின் தாய் விஜயா, கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால்,…

மேலும் படிக்க

தேனி அருகே பல கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை செல்வி கைதாவாரா?

தேனி சின்னமனூர் அருகே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் தற்போது சுமார் 2 கோடி அளவில் கடன் பெற்று நிதி மோசடி! கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்ற ஆணவத்தில் வலம் வரும் அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி. செல்விக்கு ஒத்து ஊதும் பள்ளிக்கல்வித்துறை… தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரிகவுண்டன்பட்டி அருகே உள்ள…

மேலும் படிக்க

EB செங்கல்பட்டு அடையாளச்சேரி வயர் மேன் பாலுவின் சொத்து பட்டியல்

தமிழ்நாடு மின்சார வாரியம் செங்கல்பட்டு கோட்டத்தில் அடையாளச்சேரி பகுதியில் வயர் மேனாகப் பணிபுரிபவர்ஜி  V.S பாலு தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். பாலுவின் மனைவி சாந்தி மேட்டுத்தெரு, தாழங்காடு மரக்காணம் வடக்கு செய்யூர் வட்டம்பகுதி. செல்:9585211831 மகள் பெயர் இலக்கியா மருமகன் பெயர் தமிழ்மணி  இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒரு புகார் வருகிறது இந்தப் புகாரை அனுப்பியது பொதுமக்கள் கப்பிவாக்கம் கிராமம்  அந்தப் புகாரில் கூறியிருப்பதால். மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்…

மேலும் படிக்க

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம்….

மேலும் படிக்க

போஸ்டரை கிழித்த பூந்தமல்லி RTO பூர்ணலதா மீது புகார்!

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா இவர் வாங்கும் லஞ்சம் குறித்து கடந்த இதழில் சுருக்கமாக வெளியிட்டு இருந்தோம் இதற்கான சுவரொட்டி களையும் ஒட்டி இருந்தோம் ஆனால் நமது சுவரொட்டிகளை ஆள் வைத்துக் கிழித்து அப்புறப்படுத்தி விட்டார் இதுகுறித்து பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் சில நல்ல உள்ளங்கள் நமக்குத் தகவல் கொடுத்தனர். பத்திரிக்கை போஸ்டருக்கு வித்தை தொடர்பாகப் பூர்ணலதா மீது போக் குவரத்து ஆணையருக்கு புகார் கொடுத்துள்ளோம்…

மேலும் படிக்க